பசுமைத் தாமிர ஆலைக்கு அனுமதி கோரி வேதாந்தா நிறுவனம் ஐகோர்ட்டில் வழக்கு – தமிழ்நாடு அரசு எதிர்ப்பு

தூத்துக்குடியில் மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையில் பசுமைத் தாமிர உற்பத்தி ஆலை அமைக்க அனுமதி கோரி வேதாந்தா திறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கில், தமிழ்நாடு அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

 

அந்த இடம் மாசடைந்துள்ளது. புதிய மொந்தையில் பழைய கள் என்பது போல இத்திட்டத்தை அந்நிறுவனம் முன்வைக்கிறது” என அரசுத் தரப்பில் வாதிடப்பட்டது. மத்திய சுற்றுச்சூழ அமைச்சகம் கனிம வளத்துறை பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணை வரும் 26ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.