“சுவமித்வா ” திட்டத்தின் மூலம் நாடுமுழுவதும் மொத்தம் 1.86 லட்சம் கிராமங்களில் 3.06 கோடி சொத்து அட்டைகள் உருவாக்கப்பட்டுள்ளது.
ஆனால் தமிழ்நாடு, டெல்லி, அசாம், ஜார்கண்ட், தெலுங்கானா, சிக்கிம், கேரளா உள்ளிட்ட ஏழு மாநிலங்களில் இந்த சுவமித்வா ஊரக குடியிருப்பு பகுதிகள் நவீன நில அளவை திட்டம் செயல்படுத்தப்பட வில்லை.: என்று மக்களவையில் தி.மு.க எம்.பி. டி.ஆர்.பாலு எழுப்பிய கேள்விக்கு ஒன்றிய அமைச்சர் ராஜீவ் ரஞ்சன் பதில அளித்துள்ளார்.
மேலும் செய்திகள் :
தி.மு.க வேட்பாளர்கள் திருச்சி சிவா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்
சாதாரண எளிய தொண்டருக்கு காங்கிரஸ் கட்சி வாய்ப்பு வழங்கியுள்ளது - செல்வப்பெருந்தகை
காங்கிரஸ் போராடி தான் ராஜ்ய சபா வாங்கியுள்ளது - நயினார் நாகேந்திரன்
என் செயல்பாடு எப்படி இருக்கும்னு பொறுத்திருந்து பாருங்க: கிறிஸ்டோபர் திலக்
கூட்டணி கட்சிகளை அழிக்கும் பாஜக: தேஜஸ்வி
நாங்குநேரி போல் மானாமதுரையில் அதிர்ச்சி சம்பவம்..!






