கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் திறப்பு
திருவண்ணாமலை திண்டிவனம் சாலையில் ரூ.34 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தில் இன்று பேருந்துகளை இயக்கி வைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்...
திருவண்ணாமலை திண்டிவனம் சாலையில் ரூ.34 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தில் இன்று பேருந்துகளை இயக்கி வைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்...
குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக ஈரப்பதம் அதிகரித்து ஆங்காங்கே மரங்கள் சரிந்தன. குன்னூர் அம்பேத்கர் நகர் பகுதியில் ராட்சத...
கரூரில் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த வழக்கில் த.வெ.க தலைவர் விஜயை மீண்டும் ஜனவரி 19-ஆம் தேதி சி.பி.ஐ விசாரணைக்கு அழைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ...
புத்தாண்டு தொடங்கியதில் இருந்தே தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்து நகை பிரியர்களின் வாயை பிளக்க செய்கிறது. அந்த வகையில் நேற்று 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு...
தமிழர்களின் திருநாளான பொங்கல் பண்டிகை வரும் 15ஆம் தேதி (வியாழக்கிழமை) கொண்டாடப்பட இருக்கிறது. இதனைத் தொடர்ந்து 16ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) திருவள்ளுவர் தினம் கொண்டாடப்பட இருக்கிறது. அதேபோல்,...
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல...
கொரோனா வைரஸ் போல தாக்கிக் கொண்டே இருக்கும் மத்திய பாஜக அரசையும் மீறி தமிழ்நாடு இன்று பல்வேறு இலக்குகளில் இந்தியாவின் முன்னணி மாநிலமாகத் திகழ்வதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...
2026-ஆம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருது மற்றும் 2025-ஆம் ஆண்டுக்கான தந்தை பெரியார் விருது, அண்ணல் அம்பேத்கர் விருது, பேரறிஞர் அண்ணா விருது, பெருந்தலைவர் காமராசர் விருது, மகாகவி...
தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் அதிகம் ரசிகர்களால் பார்க்கப்படும் ஒரு ஷோ பிக்பாஸ். கடந்த சில வருடங்களுக்கு முன் கமல்ஹாசன் தொகுத்து வழங்க விஜய் டிவியில்...
நடிகை மாளவிகா மோகனன் தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். சமீபத்தில் ரிலீஸ் ஆகி இருக்கும் ராஜா சாப் படத்தில் ஹீரோயினாக மாளவிகா தான் நடித்து...
படம் பார்க்கும்போது தியேட்டரிலேயே ரசிகர் ஒருவர் உயிர் இழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஹைதராபாத்தின் Kukatpally பகுதியில் இருக்கும் அர்ஜுன் தியேட்டரில் தான் இந்த...
சென்னை மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்கள், தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 16 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீண்ட நாட்களாகப்...
கடுமையான பணிச்சுமை, தரம் பிரிக்கப்படாத குப்பைகள் என சவால்கள் நிறைந்த சூழலிலும், ஒருவரின் நேர்மை மட்டும் குறையாமல் இருப்பதற்குச் சான்றாகத் திகழ்கிறார் சென்னை மாநகராட்சித் தூய்மைப் பணியாளர்...
கேரளாவில் பா.ஜ.க-வின் வளர்ந்து வரும் ஆதரவுத் தளம், இந்த ஆண்டின் பிற்பகுதியில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்.டி.ஏ) ஆட்சி அமைக்கும்...
அம்பத்தூரில் உண்ணாவிரதம் இருந்து வந்த சென்னை மாநகராட்சியின் 5வது மற்றும் 6வது மண்டல தூய்மைப் பணியாளர்களை அமைச்சர் சேகர் பாபு மற்றும் மேயர் பிரியா நேரில் சந்தித்துப்...
அயலகத் தமிழர் தின விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “மாபெரும் கனவுகளை கொண்டது நம் தமிழ் இனம்! அந்த கனவுகளை அடைய வேண்டும் என்றுதான் நாடு போற்றும்...
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குள் நடந்த கொலை அதிர்ச்சியளிக்கிறது. மனைவியை பிரசவத்திற்காக அனுமதித்திருந்த ஆதி என்பவர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார் பொதுமக்களே தங்களது உயிரைப் பாதுகாத்துக் கொள்ளும்...
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, விஜய் டெல்லியில் சி.பி.ஐ விசாரணைக்கு ஆஜராகியுள்ளது குறித்து கருத்து தெரிவிக்கையில், “த.வெ.க தலைவர் விஜய் சிங்கத்தின்...
த.வெ.க. தலைவர் விஜய் கடந்த ஆண்டு செப்டம்பர் 27 ஆம் தேதி அன்று கரூரில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர்...
தமிழ்நாட்டில் இன்று 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய...
சென்னையில் 18 ஆண்டுகளுக்குப் பிறகு டபுள் டெக்கர் பேருந்து சேவையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.சுற்றுலாப் பயணிகள் சென்னையின் அழகை ரசிக்கவும், சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கையை அதிகரிக்கும்...
சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், பிரபல லாட்டரி அதிபர் மார்ட்டினின் மனைவியும், தவெக முக்கிய நிர்வாகியான ஆதவ் அர்ஜுனாவின் மாமியாருமான லீமா ரோஸ், அதிமுக பொதுச்...
மதுரை அவனியாபுரத்தில் வரும் ஜனவரி 15-ஆம் தேதி நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டிக்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, திருப்பரங்குன்றம் ரோட்டில் உள்ள...
ராணிப்பேட்டை பணப்பாக்கத்தில் ரூ.9,000 கோடி முதலீட்டில் அமைக்கப்பட்டு வரும் ஜாகுவார் லேண்ட் ரோவர் கார் ஆலையில், பிப்ரவரி 9ஆம் தேதி முதல் உற்பத்தியைத் தொடங்க டாடா மோட்டார்ஸ்...