--- --:--:-- --

தேர்தல் ஆணையத்துக்கு செங்கோட்டையன் கடிதம்..!

7

ந்திய தேர்தல் ஆணையத்துக்கு அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கடிதம் எழுதியுள்ளார். அதில்; தேர்தல் ஆணையத்திடம் நிலுவையில் உள்ள இரட்டை இலை சின்ன விவகாரத்தில் தலையிட்டு விசாரணை நடத்த வேண்டும்.

 

எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்குவதாகக் கூறும் அ.தி.மு.கவின் பிரிவு, உண்மையான அ.தி.மு.க அல்ல. கட்சியின் உண்மை நிலை என்னவென்பதை நிரூபிக்க ஆணையத்திடம் செங்கோட்டையன் அவகாசம் கோரியுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon