புதுச்சேரியில் ரூ.436 கோடியில் புதிய மேம்பாலம்..!
சென்னையில் இருந்து புதுச்சேரி வழியாக கடலூர், சிதம்பரம், காரைக்கால், நாகப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளுக்கு வந்து செல்லும் வாகனங்கள் அனைத்தும் ராஜீவ் காந்தி சிலை சதுக்கம், இந்திரா காந்தி...
சென்னையில் இருந்து புதுச்சேரி வழியாக கடலூர், சிதம்பரம், காரைக்கால், நாகப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளுக்கு வந்து செல்லும் வாகனங்கள் அனைத்தும் ராஜீவ் காந்தி சிலை சதுக்கம், இந்திரா காந்தி...
தமிழ் சினிமாவில் 20 வருடங்களுக்கு மேலாக அழகு மற்றும் நடிப்பின் மூலம் ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்திருப்பவர் நடிகை த்ரிஷா. சில வருடங்களுக்கு முன் சரியான பட அமையாமல்...
தமிழ் சினிமாவில் உதவி இயக்குநராக தனது பயணத்தை தொடங்கி இப்போது ரசிகர்கள் கவனிக்கும் முக்கிய பிரபலமாக வலம் வருகிறார் நடிகரும், இயக்குநருமான பார்த்திபன். சின்ன சின்ன வேடத்தில்...
சீரியல்கள் மூலம் மக்களின் மனதை கவர்ந்து பின் வெள்ளித்திரைக்கு வந்தவர்கள் பலர். அப்படி மெதுவாக படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்த இப்போது இந்திய அளவில் அதிக...
கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் நடந்த தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த விவகாரத்தில், தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும்...
ஆயுதப் பூஜை விடுமுறை முடிந்து சொந்த ஊர்களில் இருந்து சென்னை திரும்பும் பயணிகள் வசதிக்காக அக்டோபர் 6 ஆம் தேதி அதிகாலையில் காட்டாங்குளத்தூர் முதல் தாம்பரத்திற்கு மின்சார...
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 5ஆவது நாளாக வன்முறை நடைபெற்று வருகிறது. முசாஃபராபாத்தில் போராடும் மக்கள் மீது பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளது. முசாஃபராபாத் மனித...
குழந்தைகளுக்கு இருமல் சிரப் பரிந்துரைப்பது குறித்து அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது. அதில், 2 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இருமல் சிரப் வழங்கக்கூடாது. பொதுவாக...
தவெக தலைவர் விஜய் கடந்த 27ஆம் தேதி கரூரில் நடத்திய பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி மொத்தம் 41 பேர் உயிரிழந்துள்ளனர். இதனை அடுத்து, அரசியல்...
தமிழ்நாட்டில் இன்று 14 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று (2-10-2025) காலை மத்தியமேற்கு...
த.வெ.க. தலைவர் விஜய் கடந்த 27ஆம் தேதி கரூரில் நடத்திய பிரச்சாரத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் காயமடைந்தனர். இந்த விவகாரத்தில் த.வெ.க. பொதுச் செயலாளர்...
விஜயதசமி தினமான நேற்று, அரசு பள்ளிகளில் ஒரு லட்சத்திற்கும்மேல் மாணவர் சேர்க்கை நடைபெற்றுள்ளதாக கூறியுள்ள தொடக்க கல்வித்துறை, விழுப்புரம், வேலூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகளவில் மாணவர்கள்...
வெள்ளிங்கிரி ஆண்டவர் கோயிலுக்குள் புகுந்த காட்டு யானையை கண்டு பக்தர்கள் அலறியடித்து ஒட்டியுள்ளனர்.யானை சிறிது நேரம் உலாவியபின் மீண்டும் வந்த வழியாகவே வெளியே சென்றது. வனத்துறையினர்...
ராமநாதபுரத்தில் இன்று நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார் முதல்வர் ஸ்டாலின். ராமநாதபுரம் மாவட்டத்தில் ரூ.134.45 கோடி மதிப்பீட்டிலான 150 புதிய திட்டப் பணிகளுக்கு...
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள நடிகை திரிஷா வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நிலையில், மோப்பநாய் உதவியுடன் போலீசார் சோதனை நடைபெற்றது. சென்னையில் ஆளுநர் மாளிகை, முதலமைச்சர்,...
மத்திய பிரதேசம் காண்ட்வா-வில் டிராக்டர் ஏரியில் கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்த 11 பேருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மத்திய பிரதேசம், காண்ட்வா-வில் நேர்ந்த விபத்தில் மக்கள்...
ஆப்கானிஸ்தான் தாலிபான் அரசின் வெளியுறவு அமைச்சர் அமீர்கான் முத்தகி வரும் 9ம் தேதி இந்தியா வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தலிபான்கள் ஆட்சிக்கு வந்த பிறகு...
சென்னை கிளாம்பாக்கம் ரயில் நிலையம், ஜனவரி மாதம் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வரும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில், தெற்கு ரயில்வேயின் கூடுதல்...
தமிழ்நாட்டில் இன்று 6 மாவட்டங்களில் கனமழைக்கு பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,...
தவெக தலைவர் விஜயின் பாதுகாப்பு குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம் கேட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கரூரில் கடந்த 27ஆம் தேதி விஜய் பரப்புரையின்போது கூட்ட நெரிசலில்...
ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு செய்கிறார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று கள ஆய்வு மேற்கொள்கிறார்....
நடிகை கீர்த்தி சுரேஷ் என்றாலே ஒருகாலத்தில் அவரது ஹோம்லி லுக் தான் ரசிகர்களுக்கு நினைவுக்கு வரும். படங்களிலும் கிளாமர் சுத்தமாக இல்லாமல் அவர் நடித்து வந்தார். ...
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலமாக பிரபலம் ஆனவர் காவ்யா அறிவுமணி. அவர் தற்போது சீரியல்களில் இருந்து விலகி படங்களில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார். அவர்...
தெலுங்கு, தமிழ் என இரண்டு மொழிகளிலும் படங்கள் நடித்து இருப்பவர் டிம்பிள் ஹயாத்தி. அவர் மீது அவரது பணிப்பெண் அளித்த புகார் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஹைதராபாத்தில் ஷேக்பெட்...