அமெரிக்காவில் இந்திய மாணவர் சுட்டுக்கொலை..!
ஐதராபாத்தை சேர்ந்தவர் சந்திரசேகர் பொலே (வயது 27). 2023ம் ஆண்டு அமெரிக்கா சென்ற அவர் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள பல்கலைக் கழகத்தில் முதுநிலை பல் மருத்துவம் மேல்...
ஐதராபாத்தை சேர்ந்தவர் சந்திரசேகர் பொலே (வயது 27). 2023ம் ஆண்டு அமெரிக்கா சென்ற அவர் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள பல்கலைக் கழகத்தில் முதுநிலை பல் மருத்துவம் மேல்...
புதுச்சேரி மாநில அ.தி.மு.க செயலாளர் அன்பழகன் இன்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர், மத்திய உள்துறை அமைச்சர் மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் ஆகியோருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது,...
டிடி திவ்யதர்ஷினிக்கு அதிகம் ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர் தற்போது படவிழாக்கள், நிகழ்ச்சிகள் போன்றவற்றை தொகுத்து வழங்கி வருகிறார்.டிடி தற்போது சிவப்பு நிற கிளாமர் உடையில் போஸ் கொடுத்து...
பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவர் அக்ஷய் குமார். இவர் தமிழில் வெளிவந்த 2.0 படத்தில் வில்லனாக நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து...
பிக் பாஸ் 9ம் சீசன் நாளை முதல் ஒளிபரப்பை தொடங்க இருக்கிறது. ஓப்பனிங் நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி ஒவ்வொரு போட்டியாளராக அறிமுகப்படுத்தி பிக் பாஸ் வீட்டுக்குள் அனுப்ப...
கரூரில் கடந்த செப்டம்பர் 27-ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பங்கேற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர்...
சென்னை கொளத்தூர் பாலாஜி நகரை அடுத்த திருப்பதி நகரில் கழிவுநீர்க் கால்வாய்க்குள் இறங்கி சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த ஒருவர் விஷ வாயு தாக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம்...
அக்டோபர் 5-ஆம் தேதி குமாரபாளையம், திருச்செங்கோடு ஆகிய இடங்களிலும், 6-ஆம் தேதி நாமக்கல், பரமத்தி வேலூரிலும் நடைபெற இருந்த எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப்பயணம் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்திய சுதந்திர போராட்ட வீரர்களான தமிழகத்தை சேர்ந்த திருப்பூர் குமரன், சுப்பிரமணிய சிவா பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், சுதந்திர போராட்ட வீரர்கள் திருப்பூர் குமரன், சுப்பிரமணிய...
ம.தி.மு.க. பொதுச்செயலர் வைகோ சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சளி, இருமல் காரணமாக ம.தி.மு.க. பொதுச்செயலர் வைகோவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஓரிரு நாட்களில் ம.தி.மு.க....
கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் தவெக தலைவர் விஜய்யை கைது செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டால், கைது செய்வோம் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார். கரூரில் தவெக...
கரூர் துயர சம்பவத்தில் முழு உண்மையையும் வெளிக்கொண்டு வருவோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதிபடத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், கரூர் துயரம் குறித்து...
த.வெ.க தலைவர் விஜய்க்கு வழங்கப்பட்டுள்ள Y பிரிவு பாதுகாப்பில் மாற்றம் இல்லை என உள்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. விஜய்க்கு வழங்கப்பட்டுள்ள மத்தியப் படைகள் பாதுகாப்பை மேலும்...
சென்னையிலுள்ள திமுக MP கனிமொழி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதிகாலை மின்னஞ்சல் மூலம் வந்த வெடிகுண்டு மிரட்டலை அடுத்து, மோப்ப நாய்கள் உதவியுடன்,...
பணயக்கைதிகளை விடுவிக்க ஹமாஸ் அமைப்பு ஒப்புக்கொண்டதற்கு PM மோடி வரவேற்பு தெரிவித்துள்ளார். டிரம்ப் தலைமையிலான காசா அமைதி ஒப்பந்த முயற்சிகள் குறிப்பிடத்தகுந்த முன்னேற்றங்களை அடைந்து வருவதாக PM...
ஸ்டாலின் கனவு காண்பது போல் 2026 தேர்தலில் 200 தொகுதிகள் அல்ல 2-ல் கூட வெற்றி பெற முடியாது என வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார். திமுக அரசு...
உளுந்தூர்பேட்டை - சேலம் ரோடு ரவுண்டானா அருகே இருந்த 126 உயர அதிமுக கொடிக்கம்பம் சாய்ந்தது. கடந்த ஜூன் மாதம் அதிமுக சார்பில் அமைக்கப்பட்ட 126 உயர...
கரூர் துயர சம்பவம் குறித்து விசாரிக்கும் சிறப்பு புலனாய்வு குழுவில், கூடுதல் உறுப்பினர்களை இணைத்துக்கொள்ள, ஐ.ஜி. அஸ்கா கர்க்-க்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த குழுவில்...
நாடு முழுவதும் வங்கிகளில் காசோலைகள் பரிவர்த்தனையில் ஒரு மணி நேரத்தில் பணம் வழங்கும் திட்டம் இன்றுமுதல் அமலுக்கு வருகிறது. அதன்படி இன்று காலை 10 மணி...
சென்னை நீலாங்கரை அடுத்த அக்கரை இஸ்கான் கோயிலுக்கு மின்னஞ்சல் மூலம் மர்மநபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்து காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டபோது வெடிகுண்டு மிரட்டல்...
தீபாவளியை முன்னிட்டு சென்னையில் நாளை முதல் 2 நாட்கள் வீடு தேடிச் சென்று ரேஷன் பொருள் விநியோகம் செய்யப்படுகிறது. தாயுமானவர் திட்டத்தின் கீழ் வீடு தேடிச்...
தமிழ்நாட்டில் இன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்பட 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள...
ஐதராபாத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனாவுக்கும், விஜய் தேவரகொண்டாவுக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் ஆகிய திரைப்படங்களில் இணைந்து நடித்த நடிகை ராஷ்மிக...
ஆர்.எஸ்.எஸ்-இன் பின்னணி தெரியாமல் 100-வது ஆண்டு விழாவிற்கு வாழ்த்து கூறி முதலமைச்சர் ரங்கசாமி சந்தர்ப்பவாத அரசியல் செய்வதாக முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவரது...