--- --:--:-- --

Month: October 2025

நீங்கள் எல்லாம் ஒரு தலைவரா, இல்லையா மனுஷனா முதலில்- விஜய் குறித்து பிக்பாஸ் அசீம் காட்டம்

நடிகர் விஜய் சினிமாவை விடுத்து இப்போது மக்களுக்கு சேவை செய்ய அரசியலில் களமிறங்கியுள்ளார்.தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கிய விஜய் தனது ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்பை...

ஆர்.எஸ்.எஸ் நூற்றாண்டுக்கு அஞ்சல் தலை வெளியிடுவதா? – ஸ்டாலின் கண்டனம்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில்,"நம் தேசப்பிதாவைக் கொன்றொழித்த மதவாதியின் கனவுகளுக்குச் செயல்வடிவம் கொடுக்கும் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் நூற்றாண்டுக்கு, நாட்டின் தலைமைப் பொறுப்பில் இருப்பவரே அஞ்சல் தலையும்...

சிறுத்தை உடலை எவ்வளவுதான் கழுவினாலும்.. மோடியை சாடிய பிருந்தா காரத்..!

சுதந்திரப் போராட்டத்திற்கும் ஆர்.எஸ்.எஸ்-க்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இதை பிரதமர் மாற்றியமைக்க முயற்சிக்கிறார்.   ஒரு சிறுத்தை, தன் உடலை எவ்வளவுதான் தண்ணீரில் கழுவினாலும் அதன் புள்ளிகளை...

விஜய்க்கு வந்ததில் இருந்து ஆட்சியின் மீதுதான் மோகம்- திருமாவளவன்

நடிகர் ரஜினி கட்சி ஆரம்பிக்க வேண்டுமென ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர்தான் கடும் அழுத்தம் கொடுத்தனர்; அவர்களின் பிடியில் சிக்கிக் கொள்ளக்கூடாது என மிகவும் எச்சரிக்கையாகக் கட்சி தொடங்குவதைத் அவர்...

ஆர்.எஸ்.எஸ் குறித்த ஸ்டாலின் விமர்சனத்திற்கு வானதி சீனிவாசன் பதில்

ஆர்.எஸ்.எஸ் குறித்த முதல்வரின் விமர்சனத்திற்கு பா.ஜ.க எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் கருத்து தெரிவிக்கையில், “கருணாநிதி நினைவு நாணயம் வெளியிட்டவர் ஆர்.எஸ்.எஸ் தான்.   கருணாநிதி நூற்றாண்டு நினைவு...

நெருங்கும் வடகிழக்கு பருவமழை..!

டெல்டா மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலிக் காட்சி மூலம் ஆலோசனை மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நெல் கொள்முதல், சேமிப்புக் கிடங்குகளின் நிலை குறித்து கேட்டறிந்தார். தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை...

விஜய் மீது ஏன் வழக்கு இல்லை? டிகேஎஸ் இளங்கோவனின் விளக்கம்

கரூர் துயரச்சம்பவம் குறித்து விசாரிக்க, அரசு தரப்பில் ஒருநபர் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது; அதன் அறிக்கை வந்தபின்னரே குற்றவாளி யாரென முடிவாகி, அவர்மீது நடவடிக்கை எடுக்க முடியும். அதுவரை...

கரூர் சம்பவத்துக்கு காரணமானவர், கரூருக்கு போகவில்லை: சீமான்

கள்ளக்குறிச்சி சம்பவத்துக்கு காரணமானவர், கள்ளக்குறிச்சிக்கு போகவில்லை. கரூர் சம்பவத்துக்கு காரணமானவர், கரூருக்கு போகவில்லை.   இன்று இந்த இடங்களுக்கு வரும் பாஜகவும், காங்கிரஸும் தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டிற்கு ஏன்...

தலைமைச் செயலகத்தை சுற்றி சர்ச்சைக்குரிய சுவரொட்டிகள் கூடாது – சென்னை கமிஷ்னர் அருண் அறிவுறுத்தல்

தலைமைச் செயலகத்தை சுற்றி சர்ச்சைக்குரிய சுவரொட்டிகள் கூடாது. காவல் ஆய்வாளர் அனுமதியின்றி சந்தேக நபர்களை அடைக்க கூடாது. விசாரணை கைதிகளை கூர்ந்து கண்காணிக்க வேண்டும்.   விசாரணையின்...

ஜனவரியில் கிளம்பாக்கம் ரயில் நிலையம் திறப்பு? – தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளர் பேட்டி

கிளாம்பாக்கம் ரயில் நிலையம் ஜனவரி மாதம் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வரும் என்று தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளர் மகேஷ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.  ...

அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிப்பு..!

தமிழக அரசுப் பள்ளிகளில் 2025-2026 ஆம் கல்வியாண்டுக்கான நாட்காட்டியின் படி காலாண்டுத் தேர்வுகள், செப்டம்பர் 18 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை நடைபெற்றன....

விஜய் மீது வழக்குப் பதிவு செய்ய தமிழ்நாடு அரசு அஞ்சுகிறதா? – திருமாவளவன் கேள்வி

விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது கரூர் தவெக தலைவர் விஜய் பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான விவகாரத்தில் அக்கட்சியின் தலைவர்...

பலமடங்கு உயர்ந்த விமான கட்டணம்!

தொடர் பண்டிகை விடுமுறையை ஒட்டி மதுரையிலிருந்து புறப்படும் விமானங்களுக்கான கட்டணம் பல மடங்கு அதிகரித்துள்ளது. ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு ஐந்து நாட்கள் தொடர்...

பள்ளிப் பாடங்களில் ஆர்எஸ்எஸ் குறித்த பாடங்களை சேர்க்கிறது டெல்லி அரசு!

டெல்லி அரசுப் பள்ளிகளில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு குறித்த பாடங்களை சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ராஷ்ட்ரநீதி என்ற புதிய கல்வித் திட்டத்தின் கீழ், டெல்லி அரசுப் பள்ளிகளில் ஆர்.எஸ்.எஸ்...

குலசேகரன்பட்டினத்தில் இன்று சூரசம்ஹாரம்

தூத்துக்குடி குலசேகரன்பட்டினத்தில் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று நள்ளிரவு கோலாகலமாக நடைபெறுகிறது. இன்று இரவு சிறப்பு அலங்கார பூஜைக்கு பின் இரவு...

காந்தி ஜெயந்தி – பா.ஜ.கவினர் மரியாதை

இன்று காலை 10:30 மணி அளவில் தமிழக பாஜக மாநில தலைவர்  நயினார் நாகேந்திரன், முன்னாள் தமிழக பாஜக மாநில தலைவர்  தமிழிசை சௌந்தரராஜன், மாநில துணை...

தமிழ்நாட்டிற்கு ரூ. 4,144 கோடி விடுவித்த மத்திய அரசு..!

மாநிலங்களுக்கு ரூ. 1 லட்சம் கோடி நிதிப் பகிர்வை மத்திய அரசு இன்று விடுவித்துள்ளது. மாநிலங்கள் வாரியாக வழங்கப்படும் நிதி விபரங்களையும் மத்திய அரசு வெளியிட்டுள்ளது. மத்திய...

இன்று தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வு பகுதி..!

வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, இன்று தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,...

நன்றி மறவாத தனுஷ்.. நடிகர் ராஜ்கிரண் குறித்து மேடையில் உருக்கம்!

நடிகர் மற்றும் இயக்குநராக சமீபகாலமாக மிகவும் பிஸியாக வலம் வருகிறார் நடிகர் தனுஷ். இவர் இயக்கத்தில் பா. பாண்டி வெளிவந்ததை தொடர்ந்து அதன்பின் நீண்ட இடைவேளைக்கு பின்...

தலைவனா அவன், முட்டாள்… தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பற்றி விமர்சித்த பிரபல இயக்குனர்..!

கடந்த சில வருடங்களாக தமிழக அரசியல் களம் பரபரப்பின் உச்சமாகவே உள்ளது, காரணம் என்ன என்பது அனைவருக்குமே தெரியும். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய்...

32 வயதில் இப்படி ஒரு லுக்கா நடிகை அஞ்சு குரியன்

மலையாள சினிமாவில் வலம் வந்த அஞ்சு குரியன் தமிழில் சென்னை 2 சிங்கப்பூர் படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதன் பின் ஜுலை காற்றில், இஃக்லு, சில...

பிரபல நடிகர் சென்னை விமான நிலையத்தில் கைது..!

நடிகர்கள் போதைப் பொருள் வழக்கில் சிக்குவது தொடர் கதையாகிவிட்டது. ஹாலிவுட் தொடங்கி தமிழ் சினிமா வரை பல நடிகர்கள் போதைப் பொருள் வழக்கில் சிக்கி இருக்கின்றனர். நடிகர்...

மதுவிலக்கு அமலாக்கப் பணியில் சிறப்பாக செயல்பட்ட 5 காவலர்களுக்கு காந்தியடிகள் காவலர் விருது அறிவிப்பு!

மதுவிலக்கு அமலாக்கப் பணியில் சிறப்பாக செயல்பட்ட 5 காவலர்களுக்கு 'காந்தியடிகள் காவலர் விருது' அறிவிப்புவிழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், சேலம் மாவட்ட அதிகாரிகளுக்கு 2026 குடியரசு தினத்தன்று விருது...

எஸ்சி மக்களுக்கு எதிராக குற்றங்கள் அதிகரிப்பு: இது தான் ஓரணியில் தமிழ்நாடா? – நயினார் நாகேந்திரன் கேள்வி

தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (NCRB) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி உண்மையில் எது ஓரணியில் தமிழ்நாடு என்று கேட்டு பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்....

Right Menu Icon