--- --:--:-- --

3 மாவட்டங்களில் அரசு பள்ளிகளில் அதிக மாணவர் சேர்க்கை -தொடக்க கல்வித்துறை

10

விஜயதசமி தினமான நேற்று, அரசு பள்ளிகளில் ஒரு லட்சத்திற்கும்மேல் மாணவர் சேர்க்கை நடைபெற்றுள்ளதாக கூறியுள்ள தொடக்க கல்வித்துறை, விழுப்புரம், வேலூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகளவில் மாணவர்கள் சேர்க்கை நடந்துள்ளதாக கூறியுள்ளது.

Right Menu Icon