பீகாரில் கனமழை: திறந்து 3 மாதங்களே ஆன ஈரடுக்கு பாலம் சேதம்
பீகார் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வரும் நிலையில், பாட்னாவில், திறந்து மூன்று மாதங்களே ஆன இரட்டை அடுக்கு பாலத்தில் சேதமடைந்துள்ளது.
422 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட பாலத்தின் நடுவே பள்ளம் உருவானதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




