அச்சுதானந்தனுக்கு CPIM இரங்கல்!
மூத்த தலைவர் அச்சுதானந்தனின் மறைவு கம்யூனிஸ்ட் கட்சியினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது மறைவையொட்டி ரெட் சல்யூட் எனக் குறிப்பிட்டு உருக்கமான வீடியோவை CPIM வெளியிட்டுள்ளது. கட்சியுடன் சுமார்...
மூத்த தலைவர் அச்சுதானந்தனின் மறைவு கம்யூனிஸ்ட் கட்சியினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது மறைவையொட்டி ரெட் சல்யூட் எனக் குறிப்பிட்டு உருக்கமான வீடியோவை CPIM வெளியிட்டுள்ளது. கட்சியுடன் சுமார்...
இசையமைப்பாளர் அனிருத் தமிழ் சினிமாவை தாண்டி தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் இசை அமைத்து வருகிறார். மேலும் கன்னடத்திலும் விரைவில் அவர் அறிமுகம் ஆகிறார். படங்களுக்கு...
தமிழ் சின்னத்திரையில் மிகவும் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி குக் வித் கோமாளி. முதல் சீசனை ரசிகர்கள் பெரிய அளவில் ரசிக்க 2ம் பாகம் அதே வேகத்தில்...
சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ஆயிஷா. இவர் பொன்மகள் வந்தால் சீரியல் மூலம் அறிமுகமானார். பின் சத்யா சீரியல் இவருக்கு தமிழக மக்கள் மத்தியில் நல்ல...
கருணை அடிப்படையில் வேலை வழங்கும் உத்தரவை அமல்படுத்தாதது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்ட நிலையில், தலைமை செயலாளர் முருகானந்தம், முன்னாள் தலைமை செயலாளர் சிவதாஸ்மீனா நீதிமன்றத்தில்...
கேரள முன்னாள் முதல்வர் வி.எஸ். அச்சுதானந்தன் மறைவிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். ‘வி.எஸ். அச்சுதானந்தன் இழப்பால் துயரத்தில் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், இந்திய கம்யூனிஸ்ட்...
சென்னையில் இரவு நேரப் பணியில் ஈடுபடும் போலீசாருக்கு பல்வேறு உத்தரவுகளை மாநகரக் காவல்துறை பிறப்பித்துள்ளது. இரவு நேரங்களில் விபத்துகள் ஏற்படாத வகையில் வாகனத் தணிக்கை நடக்க வேண்டும்....
தவெகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த இன்ஸ்டா பிரபலம் வைஷ்ணவி, தவெக தலைவர் விஜய் மீது கோவை மாநகர காவல் ஆணையாளரிடம் பரபரப்பு புகாரளித்துள்ளார். கோவையைச் சேர்ந்த...
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடல்நலம் குறித்து அமைச்சர் துரைமுருகன் விளக்கமளித்துள்ளார். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று காலை வழக்கம்போல் நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, திடீரென அவருக்கு லேசான தலைச்சுற்றல்...
திருப்பூர் வஞ்சிபாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திருப்பூர் மாவட்டம், அவிநாசி தாலுகா, வஞ்சிபாளையம் நண்பர்கள் குழு அறக்கட்டளை மற்றும் ரோட்டரி திருப்பூர் வஞ்சிபாளையம் உடன்...
அதிமுக மூத்த தலைவர்களில் ஒருவரான அன்வர் ராஜா, CM ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். அதிமுகவில் இஸ்லாமியர்களின் முகமாக அறியப்பட்ட இவர், ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் 2001...
மூடநம்பிக்கைகளை கண்மூடித்தனமாக நம்பும் சிலர் இன்றும் இருக்கின்றனர் என்பதற்கு இதுவே சாட்சி. அருள்வாக்கு கேட்டு வருபவர்களை கம்பை வைத்து அடிப்பது, செருப்பை வாயில் திணிப்பது, கழுத்தில் மிதிப்பது,...
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் திருப்பூர் மாவட்டத்தில் களஆய்வு மேற்கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளார். அதன்படி 23-ம் தேதி காலை 9.30...
இன்று முதல் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கவுள்ளது. இந்நிலையில், கீழடி ஆய்வறிக்கை விவகாரம் தொடர்பாக ராஜ்யசபாவில் விவாதிக்க கோரி திமுக தீர்மான நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அமர்நாத்...
புதுச்சேரி சுற்றுலாத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை புதுச்சேரி இளைஞர்களை கொண்டு நிரப்பப்பட வேண்டும். ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைத்த ஊதியத்தை அமல்படுத்த வேண்டும் என சி.ஐ.டி.யு மாநில தலைவர்...
கீழடி ஆய்வறிக்கையை வெளியிடுவதில் மத்திய அரசு தாமதம் காட்டுவது குறித்து அவையை ஒத்திவைத்து ஆலோசிக்க மாநிலங்களவையில் தி.மு.க குழுத் தலைவர் திருச்சி சிவா நோட்டீஸ் வழங்கியுள்ளார். நாடாளுமன்ற...
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் திருப்பூர் மாவட்டத்தில் களஆய்வு மேற்கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளார். சென்னையில் இருந்து செவ்வாய்க்கிழமை காலை விமானம்...
நீலகிரி, தென்காசி, தேனி மாவட்டங்களிலும், கோவை மாவட்ட மலைப்பகுதிகளிலும் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாட்டில்...
பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் இன்று தொடங்கவுள்ளது. வரும் ஆகஸ்ட் 21 ஆம் தேதி வரை நடைபெற உள்ள இந்த கூட்டத்தொடரில்,...
சிவகங்கை மாவட்டம், நாட்டார்குடி கிராமத்தில் இன்று நடந்த கொடூரமான தாக்குதல் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 63 வயது விவசாயி சோனைமுத்து மர்ம...
கோவை குண்டு வெடிப்பு வழக்கில் கைதான டெய்லர் ராஜாவிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை ஆர்.எஸ்.புரம் உட்பட பல்வேறு இடங்களில் கடந்த 1998-ம் ஆண்டு...
ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு சுவாமிமலை முருகன் கோயிலில் திரண்ட பக்தர்கள், சுமார் இரண்டு கிலோமீட்டர் வரை நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். முருகப்பெருமான்...
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் ஜூலை 22 மற்றும் 23 தேதிகளில் திருப்பூரில் கள ஆய்வு மேற்கொள்ளவுள்ளார். சென்னை, கோவையில் இருந்து திருப்பூருக்குச் சென்று பல நிகழ்வுகளில்...
பொதுவாக, இந்தியாவில் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். இதை கடந்து தான் தனியார் பள்ளிகளில் மாணவர்கள் பயில்கின்றனர். ஆனால், இந்த நிலை தற்போது...