திமுக கூட்டணியில் குழப்பம்: தமிழிசை
உங்களுடன் ஸ்டாலின் திட்டத்திலும் ஊழல் நடப்பதாக தமிழிசை சௌந்தரராஜன் குற்றஞ்சாட்டியுள்ளார். இத்திட்டத்தில் சான்றிதழ் வழங்க லஞ்சம் கேட்கிறார்கள், அரசு செலவில் பலகோடி ரூபாய் பணத்தை பிரசாரத்துக்கு பயன்படுத்த...
உங்களுடன் ஸ்டாலின் திட்டத்திலும் ஊழல் நடப்பதாக தமிழிசை சௌந்தரராஜன் குற்றஞ்சாட்டியுள்ளார். இத்திட்டத்தில் சான்றிதழ் வழங்க லஞ்சம் கேட்கிறார்கள், அரசு செலவில் பலகோடி ரூபாய் பணத்தை பிரசாரத்துக்கு பயன்படுத்த...
விஷாலின் தீராத விளையாட்டு பிள்ளை படத்தில் நடித்து இருந்தவர் நடிகை தனுஸ்ரீ தத்தா. அவர் ஹிந்தியில் பிரபலமான நடிகை தான். குறிப்பாக 'ஆஷிக் பனாயா' படத்தில் நடித்து...
பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலம் ஆனவர் ஜனனி. இலங்கையை சேர்ந்த இவர் அந்த ஷோ மூலமாக தமிழ்நாட்டில் பாப்புலர் ஆகி இருந்தார். அதன்...
ஜெயம் ரவியின் பூமி, சிம்புவின் ஈஸ்வரன் படங்களில் நடித்து, தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை நிதி அகர்வால். இவர் இதற்கு முன் தெலுங்கில் சில திரைப்படங்களில் நடித்துள்ளார்....
கோவை மாவட்டத்தில் காலாவதியான உணவுப் பொருட்கள் பல இடங்களில் விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன. இதனால், கோவை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி...
மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு டி.எஸ்.பி-யாக இருந்தவர் சுந்தரேசன். இவர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் பணியாற்றி வந்தார். இந்நிலையில், தனது அரசு வாகனத்தை...
டி.என்.பி.எஸ்.சி வினாத்தாள் குளறுபடிகள்: குரூப் 4 விடைத்தாள்கள் கொண்டு வரப்பட்டதில் எவ்விதமான குளறுபடிகளும் நிகழவில்லை. விடைத்தாள்கள் முறையாக சீலிடப்படாமல் அட்டைப்பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்தன என்று வரும் செய்திகள் அனைத்தும்...
தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய...
புதிய தேசிய கல்வி கொள்கையை ஏற்காத தமிழ்நாட்டுக்கு, கடந்த நிதியாண்டில் ஒரு ரூபாய் கூட ஒதுக்கப்படாததை மத்திய அரசே மீண்டும் உறுதி செய்துள்ளது. புதிய தேசிய கல்வி...
திருப்பூர் மாநகரம், வீரபாண்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சுண்டமேடு டாஸ்மாக் பார் அருகே 22.07.2025-ம் தேதி சட்ட விரோதமாக மது விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல்...
திருப்பூர் மாநகரம், நல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட K.செட்டிபாளையம் பகுதி அருகே வலி நிவாரணி மாத்திரைகளை போதைக்கு பயன்படுத்தி வருவதாக கிடைத்த தகவலின் பேரில், அப்பகுதியில் இன்று...
திருப்பூர் மாநகரம், வடக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ரயில் நிலையம் அருகே 22.07.2025-ம் தேதி போலீசார் சோதனை செய்து கொண்டிருந்த போது அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த...
4 நாள்கள் அரசுமுறை பயணமாக PM மோடி, பிரிட்டன் மற்றும் மாலத்தீவுக்கு செல்கிறார். முதற்கட்டமாக பிரிட்டன் PM கீர் ஸ்டார்மரின் அழைப்பின்பேரில் 2 நாள் பயணமாக நாள்கள்...
திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் குறித்து பேட்டி கொடுக்க 4 IAS அதிகாரிகளை நியமித்திருப்பது வெட்கக்கேடானது என இபிஎஸ் சாடியுள்ளார். தஞ்சாவூரில் பிரசார கூட்டத்தில் பேசிய...
2026 தேர்தலை முன்னிட்டு, அரசியல் கட்சியினர் சூறாவளி சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், 'தமிழக மக் கள் உரிமை மீட்பு' என்ற பெயரில் அன்புமணி ஜூலை...
கூட்டுறவு நிறுவனங்களில் 13.12 லட்சம் பயனாளிகளின் ரூ.6,000 கோடி நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக TN அரசு தெரிவித்துள்ளது. அதேபோல், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்பட்ட ரூ.2,755...
திருவள்ளூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் உத்திரபிரதேச இளைஞரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிசிடிவி...
பாகிஸ்தானில் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு நிலைமை மிகவும் அபாயகரமாக மாறியுள்ளது. ராவல்பிண்டியில் உள்ள சஹான் அணை அருகே வெள்ளச் செய்தியை நேரலையில் சேகரித்துக் கொண்டிருந்த செய்தியாளர், திடீரெனப்...
ரூ.381 கோடி மதிப்பில் சா்வதேச தரத்தில் விரிவாக்கம் செய்யப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தை பிரதமா் நரேந்திர மோடி வரும் 26-ஆம் தேதி திறந்து வைக்கிறாா். தூத்துக்குடி விமான...
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவாரூர் மாவட்டங்களில் கனமழை பெய்த நிலையில், தமிழ்நாட்டில் இன்று மிதமான மழை பெய்யும் என்று வானிலை மையம் கணித்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாநகராட்சிப் பகுதிகள்...
நாமக்கல் மாவட்டத்தில் சிறுநீரக விற்பனை விவகாரத்தில், போலியான சான்றிதழ்களைக் கொடுத்து அதிகாரிகளை ஏமாற்றியது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் திருச்செங்கோடு, பள்ளிபாளையம், குமாரபாளையம் சுற்றுவட்டாரத்தில் விசைத்தறி தொழிலாளர்களைக்...
திருவாடானையில் ஸ்ரீ முத்து மாரியம்மன் கோவில் ஆடி கலரி உற்சவ விழாவை முன்னிட்டு நூற்றுக்கணக்கானோர் பால்குடம் எடுத்து வீதி உலா வந்து பூக்குழி இறங்கினர். ராமநாதபுரம் மாவட்டம்...
நிலுவையில் உள்ள வழக்குகளை சுட்டிக்காட்டி தனக்கு புதிய பாஸ்போர்ட் வழங்க மறுப்பதாக சீமான் தாக்கல் செய்த மனு மீது மண்டல பாஸ்போர்ட் அதிகாரி பதிலளிக்க HC உத்தரவிட்டிருந்தது....
உடல்நலக்குறைவால் சென்னை அப்போலோவில் சிகிச்சை பெற்று வரும் CM ஸ்டாலின், 3 நாள்கள் மருத்துவக் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இந்நிலையில், ஹாஸ்பிடலில் இருந்தவாறு...