விடுதியில் உணவு சாப்பிட்ட 15 மாணவர்களுக்கு வாந்தி..!
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே எம்.கல்லுப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியின் அருகிலேயே பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் கீழ் இயங்கும் அரசு மாணவர் விடுதி இயங்கி வருகிறது. இந்த விடுதியில், 15...
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே எம்.கல்லுப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியின் அருகிலேயே பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் கீழ் இயங்கும் அரசு மாணவர் விடுதி இயங்கி வருகிறது. இந்த விடுதியில், 15...
தமிழ்நாட்டின் ஒரு சில பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை, இயல்பை விட 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிக வெப்பநிலை, அதிக...
lords third test today bumrah archer included nw vjrஇந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்குகிறது....
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை வட்டத்தில் அமைந்துள்ள தொண்டிக்கு அருகாமையில், கடற்கரையோர கிராமமான பதுக்குடி அமைந்திருக்கிறது. இந்த அழகிய கடலோர கிராமத்தைச் சேர்ந்த கோட்டைராஜாவின் மகன் கண்ணன், இன்று...
மகாராஷ்டிர மாநிலம், சாகாபூர் பள்ளியில் மாணவிகளின் ஆடைகளை கழற்றிவிட்டு சோதனை நடத்திய சம்பவம் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பாத்ரூமில் ரத்தம் சிதறி இருக்கவே, மாதாந்திர பீரியட்தான் இதற்கு...
ராஜஸ்தானில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஜேக்குவார் விமானம் விழுந்து வெடித்து விபத்துக்குள்ளானதில், 2 விமானிகள் உயிரிழந்தனர். ராஜஸ்தானின் சுரு மாவட்டத்தில் இந்த விபத்து நேரிட்டுள்ளது. கடந்த 3...
பரந்தூர் விமான நிலையம் அமைக்க இடம் கொடுத்த நில உரிமையாளர்கள் 19 பேருக்கு இன்று இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டது. காஞ்சிபுரம் ஆட்சியர் நடத்திய பேச்சுவார்த்தையில் பரந்தூர், பொட...
காரைக்கால் பிராந்தியத்தில் உள்ள புகழ்பெற்ற கைலாசநாதர் கோயிலில் 4 நாள்கள் மாங்கனி திருவிழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நாளை சப்பர வீதி உலா, மாங்கனி இறைத்தல் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது....
நடிகை சமந்தா தற்போது பிரபல இயக்குனர் ராஜ் நிடிமொரு உடன் காதலில் இருப்பதாக கூறப்படுகிறது.அவர்கள் ஜோடியாக இருக்கும் போட்டோக்கள் வைரல் ஆகும் நிலையில் அவர்கள் காதல் பற்றி...
சூர்யா, விஜய், அஜித் என தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து வந்தவர் அனுஷ்கா ஷெட்டி. தென்னிந்திய சினிமாவில் டாப் கதாநாயகியாக வலம் வந்த இவர்...
நடிகர் ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தி ரவியிடம் இருந்து தனக்கு விவாகரத்து வேண்டும் என நீதி மன்றத்தை நாடியுள்ளார். வழக்கு தற்போது நடைபெற்று வருகிறது. இதற்கிடையில்...
தஞ்சை: கடந்த 5ம் தேதி திருவையாறு அருகே காவிரி ஆற்றில் குளிக்கும் போது தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞரின் உடல் இன்று பாலக்கரை அருகே கரை ஒதுங்கியது....
திருப்பூர்: கல்லூரி சாலை எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் அடுத்தடுத்து சிலிண்டர்கள் வெடித்ததில் 42 தகர கொட்டகை வீடுகள் தரைமட்டமாகின. புலம்பெயர் தொழிலாளர்கள் தகர கொட்டகை வீடுகளில் தங்கியிருந்த...
குஜராத் மாநிலம் வதோதரா மாவட்டத்தில் உள்ள பத்ரா தாலுகாவின் முஜ்பூரில் அமைந்துள்ள பாலம், இன்று (ஜூலை 9) அதிகாலை இடிந்து விழுந்ததில் இரண்டு பேர் உயிரிழந்தனர். இதனால்...
தடையை மீறி போராட்டம் நடத்துவேன் என்று கூறுவது, அரசியல் கட்சிக்கு அழகல்ல என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கண்டனம் தெரிவித்துள்ளது. மடப்புரம்...
"காந்தி வழி, பெரியார் வழியில் மாணவர்கள் செல்ல வேண்டும்; கோட்சே வழியில் சென்றுவிடக் கூடாது" என திருச்சி ஜமால் முகமது கல்லூரி பவளவிழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்....
பிரேசிலில் இருந்து நமீபியா நாட்டிற்குப் புறப்பட்டார் PM மோடி. முன்னதாக, பிரேசில் பிரதமர் லுலா உடன் இருநாட்டு வர்த்தகம், பாதுகாப்பு, சுகாதாரம் உள்பட பல்வேறு குறித்து மோடி...
தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரிகளில் B.Ed. படிப்பிற்கான விண்ணப்பம் இன்றுடன் (ஜூலை 9) நிறைவடைகிறது. இதனையடுத்து ஜூலை 18-ல் தரவரிசை வெளியிடப்படுகிறது. தொடர்ந்து...
கோவையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இபிஎஸ், கோயிலை விரிவுபடுத்துவதற்காக பக்தர்கள் போடும் காணிக்கையை எடுத்து அறநிலையத்துறை கல்லூரி கட்டுகிறார்கள் என்றார். படிப்பதற்கான முயற்சியை சதிச்செயல் என்பதா என்று திமுகவினர்...
ஜூலை 7-ம் தேதி காலை எழுந்து வானத்தை பார்த்த சீன நெய்மோங் பகுதி மக்கள் ஒரு கணம் அதிர்ச்சியில் உறைந்தனர். அவர்கள் கண்ணுக்கு ஒரே நேரத்தில் 7...
முதல்வர் ஸ்டாலினின், தனிச் செயலாளராக உள்ள சண்முகம் IAS-ன் தாயார் ராஜலட்சுமி உடல் நலக்குறைவால் காலமானார். பின்னர், ஹாஸ்பிடலுக்கு நேரில் சென்ற ஸ்டாலின், மலர் வளையம் வைத்து...
கடலூர் செம்மங்குப்பம் அருகே செவ்வாய்க்கிழமை காலை நிகழ்ந்த கோர விபத்தில், ரயில்வே கேட் மூடப்படாததால் பள்ளி வேன் மீது ரயில் மோதியதில் 3 பள்ளி மாணவர்கள் உயிரிழந்த...
ஏமன் குடிமகன் தலால் அப்டோ மெஹ்தி கொலையில் தண்டிக்கப்பட்டுள்ள இந்திய செவிலியர் நிமிஷா பிரியாவுக்கு ஜூலை 16-ஆம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது. ஏமனில் உள்ள...
2 நாள் பயணமாக இன்று திருவாரூக்கு செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாலையில் ரோடு ஷோ மேற்கொள்கிறார். மாவட்ட வாரியாக பயணம் மேற்கொண்டு, அரசு திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து...