--- --:--:-- --

உடுமலை கொண்டுவரப்பட்ட மென்பொறியாளர் உடல்..!

9

பெங்களூருவில் ஆர்சிபி அணி வெற்றி கொண்டாட்டத்தின் போது உயிரிழந்த உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த மின் பொறியாளர் காமாட்சி தேவியின் உடல், சொந்த ஊரான மைவாடி, பகுதிக்கு கொண்டுவரப்பட்டது.

 

அங்கு உறவினர்கள் மற்றும் கிராம மக்கள், உயிரிழந்த காமாட்சி தேவியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவரது இறப்பு அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Right Menu Icon