நடக்காத மகளிர் உரிமை முகாம்.. பெண்கள் அதிர்ச்சி..!
மகளிர் உரிமைத் தொகை திட்ட விரிவாக்க முகாம், ஜூன் 4-ல் நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதனால் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்க நேற்று பெண்கள், இ-சேவை மையம், தாலுகா அலுவலகம், v.o அலுவலகத்திற்கு சென்றனர்.
ஆனால் அரசிடம் இருந்து எந்த அறிவிப்பும் வரவில்லை என கூறப்பட்டுள்ளது. இதனால் பெண்கள் அதிர்ச்சியுடன் திரும்பினர்.






