முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் உடல்நல பரிசோதனைக்காக சிங்கப்பூர் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் இருந்து இன்று மதியம் சிங்கப்பூர் புறப்பட்டு சென்ற அவர், ஒரு வாரம் அங்கு தங்கி சிகிச்சை பெறுவார் என தெரியவந்துள்ளது.
அண்மையில் கோவையில் ஆயுர்வேத சிகிச்சை மேற்கொண்ட அவர் தற்போது சிங்கப்பூருக்கு சென்றுள்ளார். அவருக்கு எந்த மாதிரியான சிகிச்சை அளிக்கப்படும் என்ற விவரம் தெரியவில்லை.
மேலும் செய்திகள் :
சர்க்கரை நோயால் கைதி கால் இழந்த விவகாரம்..!
த.வெ.க நிர்வாகிகள் கைது - ஆதவ் அர்ஜுனா ஆவேசம்
விஜயை முதல்வராக ஏற்றுக்கொண்டால் கூட்டணிக்கு வருவோரை ஏற்றுக்கொள்வோம் - சி.டி.ஆர். நிர்மல்குமார்
“அரசியலுக்கு வர முயன்ற ரஜினியை மிரட்டியது தி.மு.க” - ஆதவ் அர்ஜுனா
காரில் கடத்தி பாலியல் வன்கொடுமை..!
தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநராக பதவியேற்றார் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்..!






