சேலம் மத்திய சிறை பேக்கரியில் பணமோசடி – வார்டன் சஸ்பெண்ட்
சேலம் மத்திய சிறையில் உள்ள பேக்கரியில் விற்கப்படும் பொருட்களுக்கு தனது மாமியாரின் ஜிபே கணக்கு மூலம் பணம் பெற்று வந்த சிறை வார்டன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். ஓராண்டாக...
சேலம் மத்திய சிறையில் உள்ள பேக்கரியில் விற்கப்படும் பொருட்களுக்கு தனது மாமியாரின் ஜிபே கணக்கு மூலம் பணம் பெற்று வந்த சிறை வார்டன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். ஓராண்டாக...
புதுச்சேரியில், கத்திரி வெயில் துவங்கிய 10ம் நாளான இன்று வெயில் சுட்டெறித்ததால் மக்கள் வீடுகளில் முடங்கினர். இதனால் எப்பொழுதும் பிசியாக இருக்கும் சாலைகள் வெறிச்சோடின. புதுச்சேரியில் மே...
யுபிஎஸ்சி தலைவராக முன்னாள் பாதுகாப்புத்துறை செயலாளராக இருந்த அஜய் குமாரை நியமித்து மத்திய பணியாளர் அமைச்சகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. யுபிஎஸ்சி தலைவராக இருந்த பிரீத்தி சுதன் கடந்த...
ஈரோடு மாவட்டம், நம்பியூர் பகுதியில் கனமழையால் ராட்சத மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கோவை மாவட்ட மலைப் பகுதிகளிலும், நீலகிரி மாவட்டத்திலும் இன்று கனமழை பெய்யும்...
பொள்ளாச்சி வன்கொடுமை வழக்கில் எவ்வளவு செல்வாக்கு இருந்தாலும் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார் என கூறியது நடந்துள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் பொள்ளாச்சி வழக்கில் தண்டனை கிடைத்தற்கு தானே...
பொள்ளாச்சி பாலியல் வழக்கு குற்றவாளிகளுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டதற்கு தவெக தலைவர் விஜய் வரவேற்பு தெரிவித்துள்ளார். தாமதிக்கப்பட்ட நீதி, மறுக்கப்பட்ட நீதிக்குச் சமம்...
கத்தார் வழங்கிய சொகுசு விமானத்தை USA அதிபர் டிரம்ப் பரிசாக ஏற்றுக்கொண்டது விமர்சனங்களுக்கு உள்ளானது. இந்நிலையில், அதை வேண்டாம் என்று சொல்ல நான் என்ன முட்டாளா என...
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பு, பாதிக்கப்பட்ட சகோதரிகள் அனைவருக்கும் ஓரளவாவது மன ஆறுதல் அளிப்பதாக அமையும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார். அதேநேரம், அண்ணா பல்கலைக்கழக...
யார் அந்த சார் என்று பதில் கூறாமல் காப்பாற்ற நினைக்கும் நீங்கள்தான் வெட்கித் தலைகுனிய வேண்டும் என்று CM ஸ்டாலினுக்கு EPS பதிலடி கொடுத்துள்ளார். பொள்ளாச்சி...
ஜம்மு-காஷ்மீர் எல்லையில் கடந்த 10ம் தேதி பாக்., படையினர் அத்துமீறி நடத்தியத் தாக்குதலில் மணிப்பூரை சேர்ந்த பிஎஸ்எப் கான்ஸ்டபிள் தீபக் பலியானார். அவரது உடல், சொந்த ஊரான...
நடிகை ராஷ்மிகா தான் தற்போது இந்திய சினிமாவில் மோஸ்ட் வான்டட் ஹீரோயின். அவர் நடிக்கும் படங்கள் தொடர்ந்து 1000 கோடிகளுக்கு மேல் வசூலித்து சாதனை படைத்து வருகின்றன....
நடிகை லாஸ்லியா பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். பின் Friendship, கூகுள் குட்டப்பா, ஹவுஸ் கீப்பிங் ஆகிய படங்களில் நடித்தார். இன்ஸ்டாகிராம்...
சூரி நடிப்பில் பிரஷாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மாமன். இப்படத்தில் சூரிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார். மேலும் ராஜ்கிரண், ஸ்வாசிகா, பாலசரவணன் உள்ளிட்ட பல...
இது புதிய இந்தியா. பதில் தாக்குதலின்போது முப்படைகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டன.பாக். வேண்டுகோளுக்கு இணங்க ராணுவ நடவடிக்கைகள் மட்டும் நிறுத்தப்பட்டுள்ளது, இது புதிய இந்தியா, எதிரிக்கு நினைவூட்டிக் கொண்டே...
இடைநிலை ஆசிரியர் பயிற்சி தேர்வு எழுதும் தனித்தேர்வர்கள், ஹால்டிக்கெட்டை புதன்கிழமை (மே 14) முதல் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது. ...
புதுச்சேரியில், கத்திரி வெயில் துவங்கிய 10ம் நாளான இன்று வெயில் சுட்டெறித்ததால் மக்கள் வீடுகளில் முடங்கினர். இதனால் எப்பொழுதும் பிசியாக இருக்கும் சாலைகள் வெறிச்சோடின. புதுச்சேரியில் மே...
தங்கம் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில் நேற்று ஒரே நாளில் தங்கம் விலை 2 முறை குறைந்தது. இதனால் நேற்று மட்டும்...
பொள்ளாச்சி பாலியல் குற்றம்சாட்டப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பு அளித்த கோவை மகிளா நீதிமன்றம் தண்டனை விவரத்தை தற்போது அறிவித்துள்ளது. கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கடந்த...
உலகின் முன்னணி சினிமா பிரபலங்கள் பங்கேற்கும் கேன்ஸ் திரைப்பட விழாவில் ஆடைக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. சிவப்பு கம்பளத்தில் நிர்வாணமாகவோ, பெரிய அளவிலான ஆடைகளை அணிந்தோ செல்லக் கூடாது...
உடல் நலக்குறைவு காரணமாக தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னையில் உள்ள பிரபல தனியார் ஹாஸ்பிடலில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர்...
2026-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் எத்தனை அணிகள் இருந்தாலும் திமுக -அதிமுக அணிகள் இடையே தான் நேரடி போட்டி என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். ...
பஞ்சாபின் மஜிதா அருகே கள்ளச்சாராயம் குடித்த 15 பேர் உயிரிழந்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் மேலும் 5 பேர் ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த...
டெல்லியில் நாளை காலை 11 மணிக்கு மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது. PM மோடி தலைமையில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில் தீவிரவாத நடவடிக்கைகள் மற்றும் பாகிஸ்தானுக்கு எதிராக...
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்ட பிறகு, பிரதமர் மோடி திங்கள்கிழமை இரவு முதன்முறையாக நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர், பாகிஸ்தானிலிருந்து வரும் பயங்கரவாதத்தை...