மாணவனுடன் டீச்சர் செய்த காரியம்..!
காக்கிநாடாவில் மாணவனுடன் உல்லாசமாக இருந்த ஆசிரியையை அவரது கணவரே போலீசில் பிடித்துக் கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கணவன் லட்சுமணன் வீட்டில் இல்லாத நேரத்தில் கல்லூரி...
காக்கிநாடாவில் மாணவனுடன் உல்லாசமாக இருந்த ஆசிரியையை அவரது கணவரே போலீசில் பிடித்துக் கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கணவன் லட்சுமணன் வீட்டில் இல்லாத நேரத்தில் கல்லூரி...
பிஹாரில் இருந்து இருந்து டெல்லிக்குச் செல்லும் பஸ் ஒன்று லக்னோ அருகே பயங்கர விபத்தில் சிக்கியுள்ளது. இரவு நேரம் என்பதால், பஸ்ஸில் பயணித்த பலரும் உறங்கிக்கொண்டிருந்தனர். ...
கவர்னர் ரவி தனது செயலாளர், உதவியாளர் மற்றும் பாதுகாப்பு அதிகாரி ஆகியோருடன் திடீர் பயணமாக டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார். இன்று காலை 6.50 மணிக்கு சென்னையில் இருந்து...
காஷ்மீரின் பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக இந்திய அரசு அறிவித்திருந்தது. இதனைத் தொடர்ந்து செனாப் நதியின் குறுக்கே...
தேசிய மருத்துவ ஆணையத்தின் அறிக்கைகளை மாநில சுகாதார அமைச்சர் மா.சுப்ரமணியன் வழக்கம்போல அலட்சியப்படுத்தி உள்ளதாக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் குற்றஞ்சாட்டி உள்ளார். பேராசிரியா் வருகைப்பதிவு போதிய...
தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது....
ஆபரேசன் சிந்தூர் திட்டத்தை பாஜக அரசியலாக்குவதாகக் கூறி, நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஜெய் ஹிந்து பேரணி நடத்தப்படும் என்று காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. பஹல்காம் தாக்குதலுக்கு...
துருக்கியில் ரஷ்யா, உக்ரைன் இடையேயான அமைதிப் பேச்சுவார்த்தை இன்று தொடங்குகிறது. நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, அந்நாட்டின் மீது கடந்த 2022-ஆம் ஆண்டு பிப்ரவரி...
மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு உள்துறை அமைச்சகம் பாதுகாப்பை அதிகரித்துள்ளது. ஏற்கனவே அவருக்கு Z பிரிவு பாதுகாப்பு வழங்கப்படும் நிலையில், தற்போது கூடுதலாக குண்டுகள் துளைக்காத 2...
போக்சோ வழக்கில் கைதாகியுள்ள கிறிஸ்தவ மத போதகர் ஜான் ஜெபராஜுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கியுள்ளது சென்னை உயர்நீதிமன்றம். 14 மற்றும் 17 வயது சிறுமிகளிடம் அத்துமீறி...
டெல்லியில் முப்படைகளின் தலைமைத் தளபதி அனில் சவுகான், ராணுவ, விமான மற்றும் கடற்படைத் தலைவர்களுடன் சென்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்தார். இச்சந்திப்பில், ஆபரேஷன்...
தமிழக அரசின் முன்னாள் தலைமை செயலர் இறையன்புவின் தந்தை மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது குறிப்பில், திரு.வெங்கடாசலம் சாமானிய பின்னணியில் இருந்து தனது...
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. கூட்டம் முடிந்து செய்தியாளர்களிடம் பேசிய அஷ்வினி வைஷ்ணவ், உ.பி.,யில் இந்தியாவின் 6-வது செமி கண்டெக்டர் ஆலை...
இந்திய சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் வாமிகா கேபி. இவர் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நபர்களில் ஒருவர். இந்த நிலையில், தனது லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஷூட்...
நகைச்சுவை நடிகராக சினிமாவில் அறிமுகமாகி மக்கள் மனத்தில் இடம்பிடித்தவர் சந்தானம். விஜய், அஜித், ரஜினி, தனுஷ், சிம்பு என பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில்...
சின்னத்திரை நாயகிகள் கிடைக்கும் வாய்ப்புகள் நடிப்பது, போட்டோ ஷுட் என பிஸியாக இருந்தாலும் திருமண வாழ்க்கையிலும் சரியான நேரத்தில் இணைந்து விடுகிறார்கள். அப்படி ஜீ தமிழில் நடிகர்...
மதுரையில் இருந்து அபுதாபிக்கு தனியார் விமானம் நிறுவனம் வாரம் மூன்று நாட்கள் திங்கள், புதன், வெள்ளி கிழமைகளில் நேரடி விமான சேவையை ஜூன் 13-ம் தேதி முதல்...
கோவை: தங்கக் கட்டிகள் மோசடி தொடர்பாக புகார் அளித்த முகமது அலி ஜின்னாவுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், அவரது மகளின் முகத்தில் ஆசிட் வீசுவதாகவும் மிரட்டல்...
"தயாரிப்பாளர் சங்கம் நாலாம் பிரிஞ்சி இருக்கிறது. இதை ஒன்று சேர்க்க எங்கள பல்ல படிச்சு பாக்குறீங்க. இன்னைக்கு 300 400 படங்கள் வெளிவராமல் இருக்கிறது. அதை சரி...
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அதே பள்ளியை சேர்ந்த 414 மாணவிகள் உள்பட 624 மாணவர்கள் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு எழுதினர்....
டாஸ்மாக்-கில் நடந்த ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை சிபிஐக்கு மாற்றக் கோரிய மனுவுக்கு பதில் அளிக்கும்படி மத்திய, மாநில அரசுகளுக்கும், சிபிஐ,...
திருப்பதி வெங்கடாசலபதி கோயிலில் சிபாரிசு கடிதம் கொண்டு வரும் 5,000 பக்தர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் அனுமதி வழங்கப்படுவது வழக்கம். ஆனால் சாமானிய மக்களும் எளிதில் கோயிலில்...
அரசுப் பள்ளிகளுக்கு முன்கூட்டியே 10-ம் வகுப்பு தேர்வு ரிசல்ட்டை வெளியிடுவது குறித்து அதிகாரிகள் நேற்று ஆலோசனை நடத்தினர். ஏற்கெனவே பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ், 19-ம்...
பஞ்சாப் மாநிலத்தில் கள்ளச்சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 21ஆக அதிகரித்துள்ளது. அமிர்தசரஸ் மாவட்டத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளர்கள், மஜிதா எனும் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்துள்ளனர். இதில்...