கோடை விடுமுறை முடிந்து வரும் 2-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், 2,000 சிறப்பு பஸ்களை இயக்க அரசு திட்டமிட்டுள்ளது.
இந்த பஸ்கள் எந்தெந்த பகுதிகளில் இயக்கம், முன்பதிவு, கட்டண விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் எனவும் மே 31, ஜூன் 1-ம் தேதிகளில் இந்த கூடுதல் பஸ்கள் இயக்கப்படவுள்ளதாகவும் TNSTC அதிகாரி ஒருவர் தெரிவித்தார். கடந்தாண்டு பயணிகளின் சிரமத்தைப் போக்க 1500 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
மேலும் செய்திகள் :
திமுகவை பற்றி பேச எடப்பாடிக்கு தகுதியில்லை: ஆர்.எஸ்.பாரதி
கர்நாடகாவுக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவு..!
மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்பிய ஆளுநர் ஆர்.என்.ரவி..!
தமிழகத்தில் 99.27% எஸ்.ஐ.ஆர் படிவங்கள் பதிவேற்றம்..!
நீலகிரி மாவட்டத்தில் புதிதாக 2 ஊராட்சி ஒன்றியங்கள்..!
எத்தனை எதிரிகள் வந்தாலும் தமிழ்நாட்டை மீண்டும் ஆளப்போவது திமுகதான் - முதல்வர் ஸ்டாலின்






