வரதட்சணை கொடுமையால் இன்னும் எத்தனை உயிர்கள் போகுமோ? உ.பி.-யில் கர்ப்பிணியாக இருந்த சுமிதா என்பவரை, வரதட்சணை கேட்டு அவரது கணவர், மாமனார், மாமியார் ஆகிய மூவரும் சித்ரவதை செய்துள்ளனர்.
ஒரு கட்டத்தில் சுமிதாவின் கழுத்தை நெரித்து அந்த கொலை செய்துள்ளனர். பெண்ணின் தந்தை தொடுத்த வழக்கில், 3 பேருக்கும் ஆயுள் தண்டனை வழங்கி கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.
மேலும் செய்திகள் :
கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில் பிரக்ஞானந்தா முதலிடம்!
விஜயின் புதுச்சேரி பொதுக்கூட்டத்திற்கு கட்டுப்பாடுகள்..!
சுதந்திரப் போராட்ட வீரர்களை ஊக்குவித்த வந்தே மாதரம் – மக்களவையில் பிரதமர் மோடி பேச்சு
கர்நாடக கிரக்கேட் சங்க தேர்தல் - வெங்கடேஷ் பிரசாத் வெற்றி
பெங்களூர் சிறையில் காவலர்களை தாக்கிய 2 கைதிகள் மீது வழக்குப்பதிவு
நாடாளுமன்றத்தில் காங்கிரஸுக்கு செக் வைக்க பிரதமர் மோடி திட்டம்!






