பிஹார் ஆரா ரயில் நிலையத்தில் நடந்த கொலைச் சம்பவம் பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தந்தை, மகள் இருவரையும் சுட்டுக் கொன்றுவிட்டு, இளைஞர் ஒருவர் அங்கேயே தன்னையும் சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.
பிளாட்பாரத்தில் மூவர் உடலும் விழுந்து கிடப்பது பார்க்கவே பரிதாபமாக உள்ளது. இந்த சம்பவத்துக்கு காதல் பின்னணி இருக்கலாம் என்ற சந்தேகத்தையும் புறக்கணிக்க முடியாது என்கிறது போலீஸ்.
மேலும் செய்திகள் :
பெண்களை இழிவுபடுத்துவதையே வாடிக்கையாக வைத்திருக்கிறர் சி.வி.சண்முகம் - கனிமொழி கண்டனம்
சி.பி.ஐ அண்ணன் குடுமியை பிடிச்சு ஆட்டும் - சீண்டிய ஜூலி
கனவை நிறைவேற்றுவாரா? சி.வி. சண்முகம் சர்ச்சை பேச்சு..!
காரில் எரிந்த நிலையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் சடலமாக மீட்பு..!
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தவெக?
சி.பி.ஐ அலுவலகத்தில் செந்தில் பாலாஜி ஆஜர்






