பிஹார் ஆரா ரயில் நிலையத்தில் நடந்த கொலைச் சம்பவம் பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தந்தை, மகள் இருவரையும் சுட்டுக் கொன்றுவிட்டு, இளைஞர் ஒருவர் அங்கேயே தன்னையும் சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.
பிளாட்பாரத்தில் மூவர் உடலும் விழுந்து கிடப்பது பார்க்கவே பரிதாபமாக உள்ளது. இந்த சம்பவத்துக்கு காதல் பின்னணி இருக்கலாம் என்ற சந்தேகத்தையும் புறக்கணிக்க முடியாது என்கிறது போலீஸ்.
மேலும் செய்திகள் :
கோவையில் தவெக பூத் கமிட்டி மாநாடு..!
அர்ச்சகர்களுக்கான ஊக்கத் தொகை ரூ.1,500 ஆக உயர்வு..!
தனியார் பள்ளிகளுக்கு 52 நாள்கள் விடுமுறை..!
வருங்கால முதல்வரே.. நயினார் நாகேந்திரனுக்கு போஸ்டர்..!
கருணாநிதி நினைவிடத்தில் கோபுர அலங்காரம் - எதிர்க்கட்சிகள் கண்டனங்கள்
அமைச்சர் பொன்முடி பேச்சு.. வழக்குப் பதிவு செய்ய டிஜிபிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு..!