நாம் தமிழர் நிர்வாகி கைது..!
சென்னையில் பெரியார் சிலையை அவமதித்த நாம் தமிழர் நிர்வாகி கைது செய்யப்பட்டார். ஜாபர்கான் பேட்டையில் பேரறிஞர் அண்ணா நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. அப்பொழுது நாம் தமிழர்...
சென்னையில் பெரியார் சிலையை அவமதித்த நாம் தமிழர் நிர்வாகி கைது செய்யப்பட்டார். ஜாபர்கான் பேட்டையில் பேரறிஞர் அண்ணா நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. அப்பொழுது நாம் தமிழர்...
தமிழக வெற்றிக்கழக கட்சி கொடி கம்பம் அமைக்க அனுமதி கோரிய விண்ணப்பம் மீது ஆறு வாரங்களில் முடிவெடுக்க சென்னை மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமைந்தகரை...
கடந்த 2021ஆம் ஆண்டு தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளுக்கும் சட்டமன்ற தேர்தல் நடந்தது. அப்போது ஈரோடு கிழக்கு தொகுதியில் வெற்றி பெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமகன்...
நாளை முதல் மாநிலம் முழுவதும் கற்றல் அடைவுகள் தொடர்பான ஆய்வுகள் தொடங்க இருக்கின்றன. மூன்று நாள்கள் நடைபெறவிருக்கும் இந்த ஆய்வுகளில் 3ஆவது, 5ஆவது, 8ஆவது படிக்கும் மாணவர்கள்...
கும்பமேளா கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்கள் ஆற்றில் வீசப்பட்டதாக ஜெயா பச்சன் MP குற்றஞ்சாட்டியுள்ளார். கும்பமேளாவிற்கு வரும் சாதாரண மக்களுக்கு எந்தவொரு வசதிகளையும் மாநில...
instagram காதலனை கைவிட மறுத்த மகளுக்கு எலி பேஸ்டை முட்டை பொரியலில் கலந்து கொடுத்த தாயை காவலர்கள் கைது செய்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள...
அமெரிக்காவில் ஓடுதளத்தில் சென்ற விமானம் திடீரென தீப்பிடித்ததால் பயணிகள் அச்சம் அடைந்தனர். 14 பயணிகளுடன் விமானம் நியூயார்க் புறப்பட்டது. விமான ஓடுதளத்தில் விமானம் சென்று கொண்டிருந்த பொழுது...
ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் காவல் நிலைய வளாகத்தில் பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பி ஓடிய புகாரில் 17 வயது கல்லூரி மாணவரை விசாரணைக்கு அழைத்துச் சென்றதால் மாணவர்களின்...
நாமக்கல் மாவட்டம் மோகனூரில் நள்ளிரவு வைக்கோல் ஏற்றிக்கொண்டு அதிவேகமாக வந்த லாரி ஓட்டுனரின் கவனக்குறைவால் எதிரே வந்த இருசக்கர வாகனம் மீது மோதியதில் தந்தை மகள் உயிரிழந்த...
பல் வலியால் பல்வேறு தரப்பு பயணிகளையும் பதற வைத்துள்ளார். இதன் காரணமாக 25 நிமிடங்கள் ரயில் தாமதமாக செல்ல வேண்டிய நிலையில் ஏற்பட்டது. பீகார் மாநிலம்...
பாலஸ்தீனத்தில் உள்ள மேற்கு கரை பகுதியில் வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது. இஸ்ரேல் ராணுவம் ஜெனிம் நகரில் உள்ள அடுக்குமாடி கட்டிடங்கள் மீது அடுத்தடுத்து தொடர் தாக்குதல் நடத்தப்பட்டது....
யாரும் கனவில் கூட நினைக்க முடியாத வகையில் தன் கணவனுக்கு துரோகம் செய்துள்ளார் காதல் மனைவி ஒருவர். பாதிக்கப்பட்ட கணவன் ஒரே ஒரு கிட்னியுடன் சுற்றிவரும் நிலையில்...
புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயலில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட வழக்கை சிபிசிஐடி விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் அதே கிராமத்தைச் சேர்ந்த காவலர் முரளி...
பேரறிஞர் அண்ணாவின் 56ஆவது நினைவு தினத்தையொட்டி மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் CM ஸ்டாலின் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். முன்னதாக வாலாஜா சாலையில் உள்ள...
உ.பி.யில் வங்கியில் ரூ.40,000 லோன் வாங்கி இளம்பெண் கொலை செய்யப்பட்டுள்ளார். முசாபர்நகர் பகுதியை சேர்ந்த 21 வயது இளம்பெண் அண்மையில் காணாமல் போன நிலையில், தீயில் உடல்...
ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தையை தொடங்க வலியுறுத்தி வரும் 20ம் தேதி வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் என்று போக்குவரத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினர் அறிவித்துள்ளனர். 15வது...
பட்டுக்கோட்டை அருகே வீட்டின் சுற்றுச்சுவரில் வெள்ளை காகம் அமர்ந்திருந்த வீடியோ வேகமாக பரவி வருகிறது. தஞ்சாவூர் மாவட்டம் பட்டுகோட்டை அருகே உள்ள அதிராம்பட்டினம் பகுதியில் ஒரு வீடு...
திருப்பத்தூர் அடுத்த குமாரம்பட்டி பகுதியில் வீட்டை தாழிட்டுக் கொண்டு தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். குழந்தையின்மையால் ஏற்பட்ட தகராறு காரணமாக மனைவி...
வேலூர் அடுத்துள்ள காட்பாடி காப்பு காட்டில் மானை வேட்டையாடி இறைச்சியாக்கி கொண்டிருந்த இரண்டு பேர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரை பார்த்ததும் 200 கிலோ இறைச்சியை விட்டுவிட்டு...
பழனி தைப்பூச திருவிழாவிற்கு நூற்றுக்கும் மேற்பட்டோர் பாதயாத்திரையாக சென்றனர். ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் பழனி பாதயாத்திரை...
இரட்டை கொலை வழக்கில் ஜாமீன் பெற்று 5 வருடங்களாக தலைமறைவாக இருந்த பிகார் இளைஞர் சென்னை தனிப்படை போலீசார் கைது செய்தனர். கடந்த 2018 ஆம் ஆண்டு...
ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் ஆயிரக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். ஒரே நாளில் 30 சென்டிமீட்டருக்கும் அதிகமாக மழை பதிவானதால் குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது....
மதுரையில் மாவட்டம் முழுவதும் இன்றும் நாளையும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம் மலையில் காசி விஸ்வநாதர் கோயில் மற்றும் சிக்கந்தர் தர்கா உள்ளது. இந்த...
ரூ.70 கோடியில் மேலும் 6 தோழி மகளிர் விடுதிகள் அமைக்க அரசு டெண்டர் கோரியுள்ளது. இதில், சென்னையில் 2 விடுதிகளும், கோவை, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், ராமநாதபுரம் மாவட்டங்களில்...