சென்னை வேளச்சேரியில் டியூஷன் சென்று விட்டு திரும்பிய பத்தாம் வகுப்பு மாணவியை வளர்ப்பு நாய் கடித்ததால் காயம் அடைந்ததாகவும் சிறுமியை நாய் கடித்த பொழுது காப்பாற்ற முயற்சிக்காமல் அலட்சியமாக செயல்பட்டதாக நாயின் உரிமையாளருடன் மாணவியும் அவரது பெற்றோரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நாயின் உரிமையாளர் அலட்சியமாக பதில் கூறிய வீடியோ வைரலாகி வருகிறது.
மேலும் செய்திகள் :
ஹேமராஜ்க்கு மாவுக்கட்டு போட்டது போலீஸ்..!
கல்லூரிகளில் மாறிய செமஸ்டர் தேர்வு வினாத்தாள்..மாணவர்கள் அதிர்ச்சி..!
கணவருடன் பேசிக் கொண்டே சென்ற மனைவி.. அடுத்த நொடி நடந்த சம்பவம்..!
அரசு வேலை வாங்கி தருவதாக 24 பேரிடம் ரூ.1 கோடி மோசடி..!
திமுக ஆட்சியை வீழ்த்த துரோகிகள் துணையோடு வந்தாலும் சதியை முறியடிப்போம் - முதல்வர்
அனைத்து ரேஷன் கடைகளிலும் சிறுதானியங்கள்: அமைச்சர்