திருவண்ணாமலையில் வீடுகளின் மீது விழுந்த ராட்சத பாறையின் பெரிய பாகம் பெயர்ந்து கீழே விழுந்துள்ளது. பென்சில் புயலின் பொழுது உருண்டு விழுந்த அந்த பாறையை திருச்சியில் இருந்து வரவழைக்கப்பட்ட வல்லுனர் குழுவினர் ரசாயனம் ஊற்றி உடைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதில் பெரிய பகுதி உடைந்துள்ள நிலையில் மற்ற பகுதிகள் படிப்படியாக உடைந்து அகற்றப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகள் :
ஹேமராஜ்க்கு மாவுக்கட்டு போட்டது போலீஸ்..!
கல்லூரிகளில் மாறிய செமஸ்டர் தேர்வு வினாத்தாள்..மாணவர்கள் அதிர்ச்சி..!
கணவருடன் பேசிக் கொண்டே சென்ற மனைவி.. அடுத்த நொடி நடந்த சம்பவம்..!
அரசு வேலை வாங்கி தருவதாக 24 பேரிடம் ரூ.1 கோடி மோசடி..!
திமுக ஆட்சியை வீழ்த்த துரோகிகள் துணையோடு வந்தாலும் சதியை முறியடிப்போம் - முதல்வர்
அனைத்து ரேஷன் கடைகளிலும் சிறுதானியங்கள்: அமைச்சர்