இந்தோனேசியாவின் சென்ட்ரல் ஜாவாவில் மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த கோர நிலச்சரிவில் சிக்கி தற்போதுவரை 17 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், பலர் மாயமாகியுள்ளதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
மண்ணுக்குள் புதைந்துள்ள மக்களை மீட்கும் பணியில் பாதுகாப்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
மேலும் செய்திகள் :
மகளிர் போட்டிகளில் திருநங்கைகள் பங்கேற்கத் தடை..!
அமெரிக்காவில் இருந்து 104 பேர் இந்தியா வந்தனர்..!
ஓடுதளத்தில் சென்ற விமானம் திடீர் தீ விபத்து..அலறிய பயணிகள்..!
இஸ்ரோவின் 100-ஆவது ராக்கெட்.. முதல் நிலை வெற்றிகரமாக பிரிந்தது!
வைரத்தில் ட்ரம்பின் உருவம்..இந்தியர் அசத்தல்..!
அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்றார்..!