கேரளாவின் வயநாட்டில் குழந்தையுடன் பைக்கில் சென்ற தம்பதியை காட்டு யானை துரத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் யானைகள் அதிகமுள்ளதால் அவை மனிதர்களை தாக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
இந்நிலையில், திருநெல்லி பகுதியில் குழந்தையுடன் பைக்கில் சென்ற தம்பதியை காட்டு யானை துரத்தியது. நல்வாய்ப்பாக அவர்கள் யானையிடம் சிக்காமல் தப்பி சென்றனர். இது தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது.
மேலும் செய்திகள் :
ஹேமராஜ்க்கு மாவுக்கட்டு போட்டது போலீஸ்..!
கல்லூரிகளில் மாறிய செமஸ்டர் தேர்வு வினாத்தாள்..மாணவர்கள் அதிர்ச்சி..!
கணவருடன் பேசிக் கொண்டே சென்ற மனைவி.. அடுத்த நொடி நடந்த சம்பவம்..!
அரசு வேலை வாங்கி தருவதாக 24 பேரிடம் ரூ.1 கோடி மோசடி..!
திமுக ஆட்சியை வீழ்த்த துரோகிகள் துணையோடு வந்தாலும் சதியை முறியடிப்போம் - முதல்வர்
அனைத்து ரேஷன் கடைகளிலும் சிறுதானியங்கள்: அமைச்சர்