கடந்த ஆண்டு 4 லட்சத்துக்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களுக்கு உடலில் பிரச்னைகள் கண்டறியப்பட்டுள்ளன. இதனை கண்டறியும் வகையிலும், சரி செய்யும் வகையிலும் அனைத்துப் பள்ளிகளிலும் மருத்துவ முகாம்கள் நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது.
இதற்காக மருத்துவர், செவிலியர், மருந்தாளுநர் என 805 குழுக்கள் தமிழகம் முழுவதும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் செய்திகள் :
ஹேமராஜ்க்கு மாவுக்கட்டு போட்டது போலீஸ்..!
கல்லூரிகளில் மாறிய செமஸ்டர் தேர்வு வினாத்தாள்..மாணவர்கள் அதிர்ச்சி..!
கணவருடன் பேசிக் கொண்டே சென்ற மனைவி.. அடுத்த நொடி நடந்த சம்பவம்..!
அரசு வேலை வாங்கி தருவதாக 24 பேரிடம் ரூ.1 கோடி மோசடி..!
திமுக ஆட்சியை வீழ்த்த துரோகிகள் துணையோடு வந்தாலும் சதியை முறியடிப்போம் - முதல்வர்
அனைத்து ரேஷன் கடைகளிலும் சிறுதானியங்கள்: அமைச்சர்