ஈரானின் சுப்ரீம் கோர்ட்டில் இன்று மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 நீதிபதிகள் பலியாகினர். உயிரிழந்த நீதிபதிகளான அல் ரசினி, அல் மொஜிஸ்சே இருவரும் பாதுகாப்பு, பயங்கரவாதம், உளவு பார்த்தல் உள்ளிட்ட முக்கிய வழக்குகளில் தீர்ப்பு வழங்கியுள்ளனர்.
தாக்குதல் நடத்தியவர் மீது இதுவரை எந்த குற்ற வழக்கும் இல்லாததால், காரணம் தெரியாமல் போலீசார் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் செய்திகள் :
மகளிர் போட்டிகளில் திருநங்கைகள் பங்கேற்கத் தடை..!
பெண் தனியாக இருக்கும் வீட்டில் கொள்ளை அடிக்க முயற்சி..!
அமெரிக்காவில் இருந்து 104 பேர் இந்தியா வந்தனர்..!
ஓடுதளத்தில் சென்ற விமானம் திடீர் தீ விபத்து..அலறிய பயணிகள்..!
இரட்டைக் கொலையில் ஐந்தாண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் கைது..!
நண்பர் இரும்பு கம்பியால் அடித்து கொலை ..!