ஓடும் ரயில் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ராணுவ வீரருக்கு வேலூர் போக்சோ நீதிமன்றம் எட்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.
உதகை ராணுவ கல்லூரியில் டிரைவராக பணியாற்றி வரும் உத்தர பிரதேசத்தை சேர்ந்த யோகேந்திர சிங் வயல்வான் கடந்த 2018 ஆம் ஆண்டு திருப்பதிக்கு ரயிலில் சென்ற பொழுது கேரளாவை சேர்ந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். அவரை சகப் பயணிகள் பிடித்து காட்பாடி ரயில்வே போலீசில் ஒப்படைத்தனர்.
மேலும் செய்திகள் :
திமுகவை பற்றி பேச எடப்பாடிக்கு தகுதியில்லை: ஆர்.எஸ்.பாரதி
கர்நாடகாவுக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவு..!
மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்பிய ஆளுநர் ஆர்.என்.ரவி..!
தமிழகத்தில் 99.27% எஸ்.ஐ.ஆர் படிவங்கள் பதிவேற்றம்..!
நீலகிரி மாவட்டத்தில் புதிதாக 2 ஊராட்சி ஒன்றியங்கள்..!
நடிகை பாலியல் துன்புறுத்தல் வழக்கில் அதிரடி தீர்ப்பு..!






