மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் நகை கடைக்குள் புகுந்த மர்ம கும்பல் துப்பாக்கி முனையில் கொள்ளையில் ஈடுபட முயன்றது.
அப்பொழுது சுதாரித்து கொண்ட கடை ஊழியர்கள் அங்கிருந்து கட்டையை எடுத்து திருட்டு கும்பலை ஓட விட்டனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
மேலும் செய்திகள் :
விரைவில் புல்லட் ரயில் சேவை: எல்.முருகன் தகவல்
விடுமுறை: பள்ளி வேன்களை ஆய்வு செய்ய ஆணை
வேளாண் தொழில்நுட்பத்தில் புதிய புரட்சி..!
இந்தியில் மட்டுமே பேசுவேன் என அடம்பிடித்த பெண் வங்கி மேலாளர் கன்னடத்தில் மன்னிப்பு..!
இனி ரயிலில் இப்படி பயணித்தால் ரூ.1,000 அபராதம்!
அம்ரித் பாரத் திட்டம்: புதுப்பித்த 103 ரயில் நிலையங்கள் திறப்பு