நடிகர் பிரபாஸ் பாகுபலி படத்திற்கு பிறகு இந்தியா முழுவதும் அறியப்படும் ஹீரோவாகிவிட்டார். அதற்கு பிறகு அவர் பல pan இந்தியா படங்களில் நடித்தாலும் பெரிய ஹிட் கொடுக்க முடியவில்லை. இருப்பினும் தொடர்ந்து அவர் பெரிய படஜெட் படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.
அடுத்து கேஜிஎப் இயக்குனர் உடன் பிரபாஸ் கூட்டணி சேர்ந்திருக்கும் சலார் படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. அந்த படம் வரும் டிசம்பர் 22ம் தேதி ரிலீஸ் ஆகிறது.பிரபாஸ் ரசிகை ஒருவர் பொது இடத்தில் அவருடன் செல்பி எடுக்க வேண்டும் என கேட்டிருக்கிறார். அவரும் பொறுமையாக அந்த பெண்ணுடன் செல்பிக்கு போஸ் கொடுக்கிறார்.
உணர்ச்சியில் பொங்கிய அந்த பெண் போகும்போது பிரபாஸ் கன்னத்தில் அடித்துவிட்டு சென்றிருக்கிறார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.
மேலும் செய்திகள் :
கிணற்றுக்குள் இருந்த முதலை.. பதறிய விவசாயி..!
கணவன் தெரியாமல் விட்ட வார்த்தை.. இரண்டு உயிர்கள் பலி..!
ஆசை ஆசையாய் சாப்பிட்ட முறுக்கு.. தொண்டையில் சிக்கி குழந்தை பலி..!
பைக்கில் வீலிங் செய்து அட்டூழியம்.. மூதாட்டி மீது மோதி விபத்து..!
ஆளுநர் வழக்கு விசாரணை - தமிழிசை வரவேற்பு
வெறி நாய் கடித்த 12 வயது சிறுவன் உயிரிழப்பு..!