கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்திற்கு வந்த போதை ஆசாமி ஒருவர் காக்கி சட்டை போட்டு பேருந்தை இயக்க முயன்றார்.
இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து இந்த இளைஞரை பிடித்து தருமடி கொடுத்த மக்கள் மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
மேலும் செய்திகள் :
கிணற்றுக்குள் இருந்த முதலை.. பதறிய விவசாயி..!
கணவன் தெரியாமல் விட்ட வார்த்தை.. இரண்டு உயிர்கள் பலி..!
ஆசை ஆசையாய் சாப்பிட்ட முறுக்கு.. தொண்டையில் சிக்கி குழந்தை பலி..!
பைக்கில் வீலிங் செய்து அட்டூழியம்.. மூதாட்டி மீது மோதி விபத்து..!
ஆளுநர் வழக்கு விசாரணை - தமிழிசை வரவேற்பு
வெறி நாய் கடித்த 12 வயது சிறுவன் உயிரிழப்பு..!