--- --:--:-- --

Month: December 2022

ஆபத்தான முறையில் பஸ் படிக்கட்டுகளில் பயணம் செய்யும் பள்ளி மாணவர்கள்..!

கூடலூரில் ஆபத்தை உணராமல் பள்ளி மாணவர்கள் பேருந்து படிக்கட்டுகளில் தொங்கி பயணம் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நீலகிரி மாவட்டம் கூடலூரில் மாணவ, மாணவிகள் பெரும்பாலும் அரசு பேருந்துகளையே...

ஹேர் டிரான்ஸ்பிளான்ட் செய்த நபர் தவறான சிகிச்சையால் உயிரிழப்பு..!

புதுடெல்லியில் ஹேர் டிரான்ஸ்பிளான்ட் செய்த 30 வயது நபர் உடல் உறுப்புகள் செயலிழந்து உயிரிழந்ததாக கூறப்படும் விவகாரத்தில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தொலைக்காட்சியில் பணியாற்றி வந்த...

நகராட்சி பள்ளி ஆசிரியர்கள் சாலை மறியல்..!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் மினி பேருந்தை மறித்து நகராட்சி பள்ளி ஆசிரியர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அரசு மருத்துவமனை அருகே செயல்பட்டு வரும் மாநகராட்சி அருகே மேற்பட்ட...

சபரிமலையில் ஐஏஎஸ் அதிகாரிகள் ஆய்வு..!

சபரிமலையில் ஐயப்ப பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சிறப்பு ஐஏஎஸ் அதிகாரி ஆய்வு மேற்கொண்டார்.   ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சன்னிதானத்தில்...

அமலாக்கத்துறை அலுவலகத்தில் பாலிவுட் நடிகை விசாரணை..!

200 கோடி ரூபாய் மோசடி வழக்கு விசாரணைக்காக டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் பாலிவுட் நடிகை நூர் ஆஜர் ஆனார். சுமார் ஐந்து மணி நேரம் அவரிடம்...

நாகையில் முதன்முறையாக நியாய விலை கடை மூலம் சிலிண்டர் விற்பனை..!

நாகை மாவட்டத்தில் முதன்முறையாக நியாயவிலைக் கடைகள் மூலம் எரிவாயு உருளை விற்பனை தொடங்கியது. வணிக ரீதியிலான விற்பனையில் மாவட்ட ஆட்சியர் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் தொடக்கி வைத்தனர்....

முன்னாள் காதலி மற்றும் நண்பர்களுடன் தங்கியிருந்த இளைஞர் மரணம்..!

திண்டுக்கல் மாவட்டத்தில் கொடைக்கானலில் இளைஞர் உயிரிழப்பை கொலை வழக்காக பதிவு செய்யக்கூறி அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தென்காசி மாவட்டத்தை சேர்ந்த சூர்யா என்பவர் முன்னாள் காதலி...

தவறான சிகிச்சையால் கர்ப்பிணி உயிரிழந்ததாக வழக்கு..!

கர்ப்பிணி தவறான சிகிச்சையால் உயிர் இழந்ததாக தொடரப்பட்ட வழக்கில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு 12 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க அரியலூர் மாவட்ட முதன்மை குறைதீர்வு ஆணையம் உத்தரவிட்டுள்ளது....

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த ஆசிரியருக்கு அடி, உதை..!

தெலுங்கானா மாநிலம் ஹிஜாமாபாத்தில் அரசு பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக ஆசிரியருக்கு தர்மம் கொடுத்து பொதுமக்கள் போலீசில் ஒப்படைத்தனர்.   அங்கு செயல்பட்டு வரும் அரசு...

16 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..!

தமிழகத்தில் 16 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிடை மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி இளைஞர்கள் மற்றும் விளையாட்டு நிர்வாகத் துறை தலைமை செயலாளராக பணியாற்றிய நகர வசதி...

மீனாட்சியம்மன் கோயிலில் மருத்துவ மையம் திறப்பு..!

பக்தர்களின் வசதிக்காக மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் மருத்துவ மையம் திறக்கப்பட்டுள்ளது. தரிசனத்திற்காக நீண்ட வரிசையில் காத்திருக்கும் பொழுது முதியவர் மற்றும் பெண்களுக்கு திடீரென மயக்கம் அல்லது உடல்நிலை...

திடீரென காவல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட சைலேந்திரபாபு..!

திருவண்ணாமலை கண்ணமங்கலம் காவல் நிலையத்தில் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு திடீர் ஆய்வு மேற்கொண்டார். கார்த்திகை தீபத் திருவிழா பாதுகாப்பு குறித்த ஆய்வு மேற்கொண்டு சைலேந்திரபாபு அதன் தொடர்ச்சியாக...

மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக முதலமைச்சர் ஸ்டாலின் எடுத்த முடிவு..!

மாற்றுத்திறனாளிகளுக்கு சம வாய்ப்புகள் வழங்கியும் தடையற்ற சூழலை அமைத்தும் நம் வாழ்வில் அவர்களை ஒருங்கிணைக்க உறுதி கேட்போம் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.   சர்வதேச மாற்றுத்திறனாளிகள்...

தமிழ்நாடு முழுவதும் போராட்டம் வெடிக்கும் எனக் கூறிய இபிஎஸ்..!

பால், மின்கட்டண உயர்வு மற்றும் சட்ட ஒழுங்கு நிலையை கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெறும் என எதிர் கட்சி தலைவர் பழனிசாமி அறிவித்துள்ளார். முன்னாள் அமைச்சர்...

பிரபல பாடகர் படிக்கட்டில் தவறி விழுந்து படுகாயம்!

பிரபல பின்னணி பாடகர் ஜூபின் நௌடியால் (Jubin Nautiyal) படிக்கட்டில் இருந்து தவறி விழுந்ததில் அவருக்கு காயம் ஏற்பட்டு உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு இருக்கிறார்.  ...

கீர்த்தி சுரேஷ் போட்டோ வைத்து ரூ.40 லட்சம் ஏமாற்றிய பெண்!

சமூக வலைத்தளங்களில் நிறைய போலி கணக்குகள் இருந்து வருகிறது. அதன் மூலம் மக்களும் பணம் இழக்கும் மோசடி சம்பவங்களும் பல முறை நடந்திருக்கிறது.   நடிகை கீர்த்தி...

இரண்டாவது திருமணம் குறித்து நடிகை மீனாவே சொன்ன பதில்..!

90களில் இருந்த நாயகிகளில் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட ஒரு பிரபலம் நடிகை மீனா. முத்து படத்தில் இவர் தில்லானா தில்லானா பாடலுக்கு ஆடிய ஆட்டத்தை பார்த்தே ரசிகர்கள் மயங்கினர்....

கள்ளக்காதலனுடன் தாய் உல்லாசம்..! குழந்தை பரிதாப பலி..!

ஒன்றரை வயது பெண் குழந்தை கிணற்றில் விழுந்து உயிரிழந்த விவகாரத்தில் குழந்தையின் தாய், அவரது கள்ளக்காதலனும் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். சிலுக்குவார் பட்டியில் துர்கா தேவிக்கு ஒன்றரை வயது...

பட்டியலின மக்களுக்கு முடித்திருத்தம் கிடையாது எனக் கூறியவர் கைது..!

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே பட்டியலின மக்களுக்கு முடி திருத்தம் செய்யாமல் கடையை மூடி சென்ற நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.   தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு...

தலைமுடிகளை வெட்டி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகள்..!

கேரளாவில் ஈவ் டீசிங் செய்து தாக்கப்பட்டதற்கு எதிராக கல்லூரி மாணவிகள் தலைமுடிகளை வெட்டி தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.   கோட்டையம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியை சேர்ந்த...

கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு மதுபான கடைகளுக்கு ஆறு நாட்கள் தடை..!

திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு இன்று முதல் டிசம்பர் 7ஆம் தேதி வரை மதுபான கடைகள் இயங்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. திருவண்ணாமலையில் அண்ணாமலையார்...

கொடநாடு வழக்கு விசாரணை ஜனவரி.27க்கு ஒத்திவைப்பு..!

கொடநாடு வழக்கை இன்று மீண்டும் விசாரித்து உதகை மாவட்ட அமர்வு நீதிமன்ற சாட்சிகளிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்த உள்ளதால் வழக்கு விசாரணையை ஜனவரி 27 ஆம்...

அடுத்த ஐந்து நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு..!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த ஐந்து நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு...

டிஎன்பிஎஸ்சி தேர்வு குளறுபடி ராமதாஸ் வைத்த கோரிக்கை..!

டிஎன்பிஎஸ்சி முதுநிலைத் தேர்வில் குளறுபடிகள் இருப்பதால் முதன்மை தேர்வுவுக்கு ஒன்றுக்கு 50 என்ற விகிதத்தில் தேர்வர்களை அனுமதிக்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ்...

Right Menu Icon