ஆபத்தான முறையில் பஸ் படிக்கட்டுகளில் பயணம் செய்யும் பள்ளி மாணவர்கள்..!
கூடலூரில் ஆபத்தை உணராமல் பள்ளி மாணவர்கள் பேருந்து படிக்கட்டுகளில் தொங்கி பயணம் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நீலகிரி மாவட்டம் கூடலூரில் மாணவ, மாணவிகள் பெரும்பாலும் அரசு பேருந்துகளையே...





