அக்னி பிழம்பாக சிவன் காட்சி காட்சியளித்த தளம் திருவண்ணாமலை என கூறப்படுகிறது. தீபத் திருவிழாவில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 3,500 லிட்டர் நெய் ஊற்றப்பட்டு மகாதீபம் ஏற்றப்படுகிறது.
2668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டுள்ளது. திருவண்ணாமலை தீபத் திருவிழாவில் அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்டார். மகாதீபம் ஏற்றப்பட்டு அண்ணாமலையார் அரோகரா என பக்தர்கள் முழக்கமிட்டு தரிசனம் செய்தனர்.
மேலும் செய்திகள் :
திண்டுக்கல், வேலூரில் வாக்கு இயந்திரம் செயல்படவில்லை!
வாக்குச்சாவடிகளில் நகர செயலாளர் ஆய்வு..!
திருப்பி விடப்பட்ட அரசு பேருந்தின் மீது நேருக்கு நேர் மோதிய லாரி..!
வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு..!
மீண்டும் ஷாக் கொடுத்த மதுரை எய்ம்ஸ்.. அனுமதி இன்றி கட்டுமான பணி தொடக்கம்..!
ஜனநாயக கடமையை குடும்பத்துடன் நிறைவேற்றிய இபிஎஸ்..!