--- --:--:-- --

காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் அடுத்த ஆண்டு சத்தீஸ்கரில் நடைபெறும்..!

13

காங்கிரஸ் கட்சியின் 85 ஆவது ஆண்டு நிர்வாகிகள் கூட்டத்தை சதிஷ்கர் மாநிலம் ராய்ப்பூரில் அடுத்த ஆண்டு நடத்த அந்த கட்சி முடிவு செய்துள்ளது. காங்கிரஸ் கட்சி செயற்குழு கூட்டத்திற்கு மாற்றாக விரிவாக்கப்பட்டுள்ள அதிகாரிகள் குழுவின் கூட்டம் கட்சி தலைவர் மல்லிகார்ஜுனார் கார்கே டெல்லியில் நடைபெற்றது.

 

இது முன்னாள் தலைவர் சோனியா காந்தி, மூத்த தலைவர் அசோக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் ராய்ப்பூரில் காங்கிரஸ் கட்சியின் 85 வது நிர்வாகிகள் கூட்டம் மூன்று நாட்கள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon