கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காதலை ஏற்க மறுத்த கல்லூரி மாணவியின் கிராமத்தில் புகுந்து ரகளையில் ஈடுபட்ட இளைஞர்களுக்கு தர்ம அடி கொடுத்து கிராம மக்கள் போலீசில் ஒப்படைத்தனர். கல்லூரி மாணவியை காவிரிபட்டினத்தை சேர்ந்த ஒருவரது மகன் ஒருதலையாக காதலித்து வந்துள்ளான்.
இந்நிலையில் கல்லூரி முடிந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்த மாணவியிடம் விஜய் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தாக்கியதாக சொல்லப்படுகிறது. தொடர்ந்து நண்பர்கள் 10 பேருடன் சென்று ரகளையில் ஈடுபட்டு இருக்கின்றார்.
விவரம் அறிந்த கிராம மக்கள் அந்த இளைஞர்களை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். மாணவியின் தாயார் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.
மேலும் செய்திகள் :
பாகுபலி நடிகர் பிரபாஸுக்கு திருமணம்..நிச்சயதார்த்தம் முடிந்தது..!
மயங்கி விழுந்த முதியவரை சட்டென காப்பாற்றிய செவிலியர்..!
கிருத்திகாவை மூன்று நாட்கள் காப்பகத்தில் வைத்திருக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு..!
தாமிரபரணியில் டைவ் அடிக்கும் பாட்டி..!
அம்மாவின் மருத்துவ செலவிற்காக திருடனாக மாறிய இளைஞர்..!
முதலாம் ஆண்டு கல்லூரி மாணவர்களுக்கு சனிக்கிழமை வகுப்பு கட்டாயம்..!