டெல்லியில் சந்தர்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெண் ஒருவருக்கு ஷ்ரத்தா கொலை வழக்கை பேச அனுமதி மறுக்கப்பட்டதோடு கீழே இறங்க சொன்னதால் ஆத்திரமடைந்த அந்த பெண் அங்கிருந்த நபரை தனது காலணியால் வெளுத்து வாங்கும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.
இந்த சம்பவத்தால் அந்த நிகழ்ச்சியில் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் செய்திகள் :
சிக்கன் சாப்பிட்ட கல்லூரி மாணவர்கள் 137 பேருக்கு வாந்தி, மயக்கம்..!
முதலாம் ஆண்டு கல்லூரி மாணவர்களுக்கு சனிக்கிழமை வகுப்பு கட்டாயம்..!
இடைத்தேர்தல் வேட்பு மனு தாக்கல் இன்றுடன் நிறைவு..!
விக்டோரியா நியமனத்திற்கு எதிரான வழக்கு இன்று விசாரணை..!
ஒருவர் எந்த வேலை செய்தாலும் மதிக்க வேண்டும் - ஆர்எஸ்எஸ் தலைவர் கருத்து
108 நம்ம கிளினிக்குகளை தொடங்கி வைத்தார் கர்நாடகா முதல்வர்..!