கயிற்றில் கழுத்து இறுக்கி சிறுவன் உயிரிழப்பு..!
மதுரை பழங்காநத்தம் பகுதியில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் சிறுவன் ஒருவன் விளையாடும் பொழுது துணிகள் காயப் போடுவதற்காக கட்டியிருந்த கயிற்றில் கழுத்து இறுக்கமாகி உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
விளையாடும் போது ஏற்பட்ட விபரீதத்தால் அந்த பகுதியினர் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





