இன்று குடியரசுத் தலைவராக பதவி ஏற்கவுள்ளார் திரௌபதி முர்மு..!
நாட்டின் 15வது குடியரசுத் தலைவராக பிரதமர் மோடி இன்று பதவியேற்கவுள்ளார். நாடாளுமன்ற மைய வளாகத்தில் 10:15 பதவியேற்பு விழா நடைபெற உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது....
நாட்டின் 15வது குடியரசுத் தலைவராக பிரதமர் மோடி இன்று பதவியேற்கவுள்ளார். நாடாளுமன்ற மைய வளாகத்தில் 10:15 பதவியேற்பு விழா நடைபெற உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது....
இஸ்ரேல் நாட்டில் நீச்சல் குளத்தின் நடுவே திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் சிக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். தனியாருக்கு சொந்தமான சொகுசு விடுதியில் நீச்சல் குளம் உள்ளது. அங்கு...
தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளையும் ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளையும் ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு...
ஆப்கானிஸ்தானில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜனநாயக ஆட்சி கவிழ்க்கப்பட்டு தாலிபான்களின் ஆட்சி நிறுவப்பட்டது. அங்கிருந்த அமெரிக்க படைகளை முழுவதும் திரும்ப பெறுவதாக அந்நாட்டு அதிபர் ஜோ...
உக்ரேனில் இருந்து திரும்பிய இந்திய மாணவர்களின் நலனை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மு.கஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். உக்ரைனில் இருந்து திரும்பிய மருத்துவ மாணவர்கள் இந்தியாவில்...
பொதுவாக சினிமா நடிகர் எது செய்தாலும் உடனே அது இணையத்தில் பெரிய அளவில் வைரல் ஆகிவிடும். அதுவும் நடிகர்களின் வாரிசுகள் எதாவது செய்தால் அதை விட மிகபெரிய...
இன்று குரூப் 4 தேர்வு எழுத உள்ளவர்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. தேர்வர்கள் காலை 8.30 மணிக்குள் தேர்வு மையத்திற்குள் சென்றுவிடவேண்டும். 9 மணிக்கு...
கேரளாவில் தண்டவாளத்தை கடக்க முயன்ற பள்ளி மாணவி தாய் கண்முன்னே ரயில் மோதி இறந்தார். பதினொன்றாம் வகுப்பு மாணவி வீட்டுக்கு அருகே இருக்கும் ரயில் தண்டவாளத்தை கடந்து...
தனக்கும் படக்குழுவினருக்கும் தேசிய விருது கிடைக்கும் என்பதில் இரட்டிப்பு மகிழ்ச்சி எனவும் நேருக்குநேர் திரைப்படத்தில் தன்னை அறிமுகம் செய்த இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் மணிரத்னத்திற்கு சூர்யா நன்றி...
நடிகை பிரியா பவானி ஷங்கர் ஒரு கருத்தை தெரிவித்து இருக்கிறார். பொதுவாக சமூக வலைத்தளங்களில் எல்லோரும் அவர்களது நல்ல விஷயங்களை தான் பதிவிடுவார்கள், அவர்கள் சந்திக்கும் கஷ்டங்களை,...
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய சீரியல்களில் ஒன்று பாரதி கண்ணம்மா. சமீப காலமாக இந்த சீரியலுக்கு ரேட்டிங் குறைந்த அளவே கிடைத்து வருகிறது. வில்லி வெண்பாவின்...
அனுபமா பரமேஸ்வரன் ப்ரேமம் படம் மூலமாக பிரபலம் ஆனவர். அதற்கு பிறகு அவர் தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். தொடர்ந்து ஹோம்லியாக மட்டுமே அவர் இதுவரை...
ப்ளோரிடாவில் சுறா ஒரு மனிதனின் கையை கடித்து இழுத்த அதிர்ச்சி வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஒரு நாளில் சம்பர்லைன் பகுதியில் சிலர் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். படகில்...
மக்களவை உறுப்பினர் ரவீந்திரநாத்தை அதிமுக உறுப்பினராக கருதவேண்டாம் என்ற பழனிசாமியின் கடிதத்தை நிராகரிக்குமாறு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார். அவர் எழுதியுள்ள...
பாம்புகள் பொதுவாக எலி போன்ற சிறு உயிரினங்களின் பொந்துகளில் இருந்து உணவை எடுக்கும். சில சமயங்களில் பாம்புகளுடன் மற்ற சில பிராணிகளும் தற்காப்பிற்காக சண்டையிடுவதும் உண்டு. இந்நிலையில்...
சென்னையில் கோழிக்கறி உணவு சாப்பிட்ட பொறியியல் மாணவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் கடப்பாவை சேர்ந்த நபர் சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள ஒரு விடுதியில்...
உணவகம் செல்லும்பொழுது உணவின் சுவை ஒரு பக்கம் இருந்தாலும் உணவின் சுகாதாரம் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்று தான் அனைவரும் எதிர்பார்ப்பார்கள். டில்லியில் மிகவும் பிரபலமான...
புகைப்பிடிக்கும் வயது வரம்பை 23 ஆக உயர்த்த கோரி வழக்கறிஞர்கள் பொதுநல வழக்கை இன்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தனர். இதனை விசாரித்த நீதிபதிகள் மற்றும் சுந்தர்சி...
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே 10 வயது சிறுமிக்கு மது ஊற்றி கொடுத்த குற்றத்திற்காக 6 இளைஞர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். சிரித்தபடி புகைக்கும் காட்சிகள்...
மதுரையில் மது குடிக்க பணம் கேட்டு தொந்தரவு செய்த மகனை ஸ்கிப்பிங் கயிற்றால் கழுத்தை நெரித்து கொலை செய்த பெற்றோர் போலீசில் சரணடைந்தனர். சொக்களிங்க நகர்...
அமெரிக்காவில் மின்னல் தாக்கியதில் காற்றாலை தீப்பிடித்து எரிந்தது. டெக்ஸாஸ் மாகாணத்தில் காற்றாலை இயந்திரங்களை பயன்படுத்தி அதிக அளவில் மின் உற்பத்தி நடைபெறுகிறது. கிலோபல் என்ற இடத்தில்...
மாணவியின் உடல் கடலூர் மாவட்டம் பெரிய நசலூர் கிராமத்தில் உள்ள இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. மாணவியின் உடலை பார்ப்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. பெங்களூரில் உள்ள சுடுகாட்டில் மாணவியின்...
சென்னை மாநகராட்சி சொத்து தகராறில் பெற்ற மகளை வீட்டிற்குள் பூட்டி வைத்து அடித்து துன்புறுத்திய தந்தையையும் சகோதரனையும் போலீசார் கைது செய்தனர். ரயில்வே ஊழியரான ஒருவருக்கு அனுராதா...
கட்டுப்பாட்டு வளையத்திற்குள் ஸ்ரீமதியின் சொந்த கிராமம் உள்ளது. கடலூர் கிராமத்தில் இன்று காலை மாணவியின் உடல் கொண்டு செல்லப்பட்டது. இந்நிலையில் மாணவியின் உடலை பெற்றோர்கள் புதைக்க...