நடிகையர் திலகம் படத்தில் சாவித்திரியாக நடித்து இந்திய அளவில் பிரபலமான நடிகை கீர்த்தி சுரேஷ்ம் நடிகர் மகேஷ்பாபுவும் நடித்த படம் திரைக்கு வந்துள்ளது.
இந்த நிலையில் சினிமா அனுபவங்கள் குறித்து கீர்த்தி சுரேஷ் அளித்த பேட்டியில் என்னுடைய நடிப்பு எப்பொழுதுமே எனக்கு மகிழ்ச்சியை கொடுத்ததில்லை எனவும், நடிப்பின் மீது எனக்கு இருந்த ஈடுபாடு காரணமாக நடிப்பில் மேலும் நன்றாக செய்ய வேண்டும் என ஒவ்வொரு படத்தின் போது நினைத்துக் கொள்வேன் எனவும் கூறியுள்ளார்.
மேலும் செய்திகள் :
அதிமுகவில் இணைந்த பாமக மாவட்டச் செயலாளர்
தொடரும் மழை... பள்ளிகளுக்கு நாளை விடுமுறையா?
துளி கூட மேக்கப் போடாமல் இருக்கும் நடிகை மிருணாள் தாகூர்..!
விவாகரத்துக்கு பின் மீண்டும் திரையில் ஒன்று சேரும் சமந்தா - நாக சைதன்யா..!
திருமண பெயரில் பல லட்சங்கள் ஏமாற்றிய பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை..!
ஸ்டாலினுக்கு எதிரான கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்..!