முக்கிய பட வாய்ப்பை மறுத்த நடிகை சமந்தா..!
தென்னிந்திய சினிமாவில் ரசிகர்களால் கொண்டாடப்படும் முன்னணி கதாநாயகி சமந்தா. சமந்தாவின் நடிப்பில் சமிபத்தில் காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம், வெளியாகி வெற்றிபெற்றுள்ளது. இதனை தொடர்ந்து விஜய்...
தென்னிந்திய சினிமாவில் ரசிகர்களால் கொண்டாடப்படும் முன்னணி கதாநாயகி சமந்தா. சமந்தாவின் நடிப்பில் சமிபத்தில் காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம், வெளியாகி வெற்றிபெற்றுள்ளது. இதனை தொடர்ந்து விஜய்...
பிக் பாஸ் புகழ் நடிகை சாக்ஷி அகர்வால் தற்போது சன் டிவி சீரியல் ஒன்றில் நடிக்க தொடங்கி இருக்கிறார். பிக் பாஸ் மூலம் பாப்புலர் ஆன பிறகும்...
விஜய் டிவியின் டாப் தொகுப்பாளர் பிரியங்கா தேஷ்பாண்டே. அவர் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலமாக மேலும் பாப்புலர் ஆனாலும் மீண்டும் விஜய் டிவிக்கே வந்து தற்போது நிகழ்ச்சிகள்...
விண்வெளி மையமான நாசா கடலுக்கு அடியில் எரிமலை வெடிக்கும் செயற்கைக்கோள் படங்களை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. மே 14 அன்று வாங்கநூர் தீவில் இருந்து தெற்கே 24 கிலோ...
திருவள்ளூர் அருகே மாநில கல்லூரி மாணவர் ரயில் படிக்கட்டில் பயணம் செய்யும் போது கீழே விழுந்து உயிரிழந்த நிலையில் உயிரை விடுவதற்கு முன்பாக சக நண்பர்களுடன் ரயிலின்...
விழுப்புரம் அருகே நடைபெற்ற கோயில் திருவிழாவில் ஆட்டு குடலை மாலையாக அணிவித்து சூரியனை சுற்றி வரும் நிகழ்வுகள் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். விழுப்புரம் மாவட்டம் எஸ்.மேட்டுப்பாளையம்...
வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இரண்டு தினங்களுக்கு தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில்...
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே சிலிண்டர் குடோன் அலுவலக அறையில் ஏசி வெடித்து விபத்து ஏற்பட்டது. அலுவலகத்தில் இருந்த பொருட்கள் தீயில் எரிந்து சேதமானது. குடோனில் 1500...
இஸ்ரேல் நாட்டில் இருந்து ஒடிசா உயிரியல் பூங்காவிற்கு கொண்டு வரப்பட்ட சிங்கம் இன்று காலை உயிரிழந்தது. இஸ்ரேல் நாட்டில் இருந்து கடந்த 2015ஆம் ஆண்டு பெண் சிங்கம்...
ஹெல்மெட் அணியாவிட்டால் இரண்டாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்ற ஆணையை திரும்ப பெற வேண்டும் என அகில இந்திய வழக்கறிஞர் கூட்டமைப்பு தலைவர் சத்தியசீலன் வலியுறுத்தியுள்ளார். ...
ஜோலார்பேட்டை ரயில்வே தண்டவாளத்தில் 2 வயது மதிக்கத்தக்க ஆண் குழந்தை சடலமாக மீட்கப்பட்ட நிலையில் நரபலி கொடுக்கப்பட்டதா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பத்தூர்...
வேலை தேடி சென்னைக்கு வந்த முதல் நாளிலேயே வடமாநில தொழிலாளர் ஒருவர் பத்தாவது மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்துள்ளார். சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில்...
பாகிஸ்தானில் அனைத்து குடும்பத்தினருக்கும் மாதந்தோறும் 2000 ரூபாய் வழங்கப்படும் என அந்நாட்டு பிரதமர் நவாஸ் ஷெரீப் அறிவித்துள்ளார். அந்நாட்டில் பெட்ரோல் விலை புதிய உச்சமாக ஒரு லிட்டர்...
சென்னையில் பேருந்தின் ஜன்னலோரம் தொங்கியபடி சாகசம் செய்து மாணவர்கள் பயணிப்பது தொடர்கதையாகியுள்ளது. தண்டையார்பேட்டை வைத்தியநாதன் மேம்பாலத்தில் சென்ற பேருந்து ஒன்றில் தனியார் பள்ளி மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியவாறு...
கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் 25 நாட்களுக்கு பிறகு நாளை முடிவடைகிறது. பல இடங்களில் 100 டிகிரியை தாண்டியது. அதன்படி கத்திரி வெயில் எனப்படும் அக்னி...
தஞ்சாவூரில் தங்கம் வாங்குவது போல் நடித்து தங்க சங்கிலிகளை திருடிய பெண்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர். கடைக்கு சென்று இரண்டு பெண்கள் தங்க சங்கிலி வேண்டும்...
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் மாடலும் நடிகையுமான மதுஷா தனது இல்லத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். கடந்த 15 நாட்களில் இது மூன்றாவது சம்பவமாக பகுதியில்...
நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன்கான் நிரபராதி என்று போதை பொருள் தடுப்பு பிரிவு காவல்துறையினர் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர். மும்பையில் இருந்து கோவா சென்ற கப்பலில் நடந்த...
தஞ்சாவூர் மாவட்டம் இரும்பு தலை அருகே நாயின் தலையில் சிக்கிய பிளாஸ்டிக் குடத்தை கால்நடை மருத்துவ குழுவினர் பாதுகாப்பாக அகற்றினார். தஞ்சாவூர் மாவட்டம் இரும்புத்தலை பகுதி சாலையில்...
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே யாருடைய உதவியும் இன்றி குழந்தையை இன்று புதரில் வீசிச்சென்ற பெண்ணும், அந்த குழந்தையும் மீட்கப்பட்டனர். ஆண்டவர் கோயில் ஆற்றின் அருகே புதர்...
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே கோவில் திருவிழாவில் பக்தர்களுக்கு சாட்டையடி கொடுத்து ஆசி வழங்கும் வினோத திருவிழா நடைபெற்றது. மாரியம்மன் கோயிலில் திருவிழா நடைபெற்று வருகிறது. ...
சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் என்ட்ரி கொடுத்தவர் நடிகை பிரியங்கா மோகன். இதனை தொடர்ந்து சூர்யா நடிப்பில் வெளிவந்த எதற்கும் துணிந்தவன், மீண்டும் சிவகார்த்திகேயனுடன்...
நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் அடுத்த மாதம் திருப்பதியில் திருமணம் செய்ய இருக்கின்றனர் என முன்பிருந்தே தகவல் வெளியாகி வந்தது. இந்நிலையில் தற்போது...
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள வத்தலகுண்டு அருகே டாஸ்மாக் மதுபான கடை ஒன்று உள்ளது. அந்த டாஸ்மாக் மதுபானக் கடையில் பாண்டி என்பவர் மது பாட்டில் ஒன்றை வாங்கியுள்ளார். அவர்...