அஜித் குறித்து நடிகை குஷ்பு ட்வீட்..!
நடிகை குஷ்பு வலிமை படம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், எனது ஜார்ஜ் க்ளூனி தல! உனக்கு மட்டும் தான் இப்படி...
நடிகை குஷ்பு வலிமை படம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், எனது ஜார்ஜ் க்ளூனி தல! உனக்கு மட்டும் தான் இப்படி...
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே வனப்பகுதியில் இருந்து சாலையை கடந்து யானை கூட்டத்தில் இருந்த யானை ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட தலைமலை...
உக்ரைனில் இருக்கக் கூடிய பொதுமக்கள் தங்களுடைய உயிர்களை பாதுகாக்க அங்கு இருக்கக்கூடிய மெட்ரோ சுரங்க பாதைகளில் தஞ்சம் புகுந்து வருவதாக தகவல்கள் கிடைத்து வருகின்றன. வழக்கமாக...
அவினாசி அருகே வஞ்சிபாளையத்தில், பெடரல் வங்கியின் ஏடிஎம் மைய திறப்பு விழா நடைபெற்றது. திருப்பூர் மாவட்டம், அவினாசி வட்டம், புதுப்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட வஞ்சிபாளையத்தில் பெடரல்...
ஆயிரக்கணக்கான மீன்கள் சிலி நாட்டில் இறந்து கரை வந்த சம்பவம் உலக அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிப்ரவரி 15ஆம் தேதி திங்கட்கிழமை அன்று சிலியில் உள்ள ஆற்றின்...
இன்ஸ்டாகிராம் ஆஸ்க் மி எனிதிங்கில் கலந்துரையாடும் நிகழ்ச்சியில் விருப்பம் இருக்கா என்னவென்று ரசிகர் ஒருவர் கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்துள்ள சமந்தா நம்பர் ஒன் ஹீரோயின் இடத்தை புடிப்பதை...
ரஷ்யா போர் விமானங்கள், ஏவுகணைகள் மூலம் நடத்தும் தாக்குதலில் உக்ரேன் தரப்பில் உயிர் சேதம் ஏற்பட்டு வருகிறது. ரஷ்யா போர் விமானங்கள் ஏவுகணைகள் மூலம் நடத்தும் தாக்குதலில்...
ரஷ்யா தாக்குதலை தொடர்ந்து உக்ரைனில் இருந்து வெளியேறும் மக்களுக்கு தஞ்சம் தர தயார் என மால்டோவா அதிபர் தெரிவித்துள்ளார். எத்தனை ஆயிரம் மக்கள் வந்தாலும் அவர்களை ஏற்க...
என்னதான் சுத்தத்தை விரும்புவதாக இருந்தாலும் அடுக்குமாடி குடியிருப்பின் 4வது மாடியில் வெளிப்புற ஜன்னலை எந்தவித முன்னெச்சரிக்கையும் இல்லாமல் சுத்தம் செய்ய குருட்டுத்தனமான ஒரு தைரியம் வேண்டும். ...
வலிமை அஜித்தை காண பலரும் முண்டியடித்து தியேட்டர் சென்ற நிலையில் நடிகர் அருண்விஜய் வந்துள்ளார். அஜித் ரசிகர்கள் பேனருக்கு பாலபிஷேகம் செய்து உற்சாக வரவேற்பளித்தனர். இந்நிலையில் தியேட்டரில்...
ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்தில் கனமழை வெள்ளத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார். 10 பேர் மாயமாகி உள்ளனர். தென்கிழக்கு இங்கிலாந்தில் உள்ள ஜங்ஷன் கடலோரப் பகுதிகளில் புயல் காற்று...
திருச்சி ரயில் நிலையத்தில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர் உள்ளிட்ட 3 பேரிடம் இருந்து சுமார் 7 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது . காரைக்காலில்...
ஒருவரிடம் தங்களை காதலிப்பதாக கூறுவது குற்றமல்ல. தங்களது உணர்வுகளை வெளிப்படுத்தும் விதம்தான் என்று கருத்து தெரிவித்துள்ளனர். 22 வயது வாலிபர் ஒருவர் 17 வயது சிறுமியிடம் பின்தொடர்ந்து...
கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை பகுதியில் உள்ள சாஸ்தா கோவில் அரசமரத்தை மர்ம நபர்கள் வெட்டியதால் அதில் சிகப்பு நிற திரவம் வழிந்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தேவாலய கால்வாய்...
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே பள்ளி குழந்தைகளுக்கு கொடுக்கும் சத்து உணவில் விஷம் வைத்து விடுவேன் என மிரட்டிய அரசு பள்ளி பெண் சமையலர் மற்றும் அவரது...
இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் உள்ள 29 தமிழக மீனவர்கள் மற்றும் 82 படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின்...
மீசைய முறுக்கு படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஆத்மிகா. விஜய் ஆண்டனியின் மாஸான நடிப்பில் கடைசியாக வெளியான கோடியில் ஒருவன் திரைப்படம் ஆத்மிகாவிற்கு...
பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் சீசன் 5 முடிந்ததை தொடர்ந்து பிக் பாஸ் Ultimate தொடங்கியது. 24 மணிநேரமும் நேரடியாக ஹாட்ஸ்டார்...
நட்சத்திர ஜோடியான சமந்தா மற்றும் நாக சைதன்யா இருவரும் கடந்த வருடம் அக்டோபரில் விவகாரத்தை அறிவித்து அனைவருக்கும் அதிர்ச்சிகொடுத்தனர். நான்கு வருடம் திருமண வாழ்க்கையை அவர்கள் திடீரென...
ராமநாதபுரம் அருகே 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞருக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இராமநாதபுரத்தில் கீழக்கரையில் 4 வயது...
காரில் வைத்து மதுபானங்களை கடத்தியதாக பாகிஸ்தான் பிரதமரின் வளர்ப்பு மகனை போலீசார் கைது செய்துள்ளனர். பாகிஸ்தான் பிரதமராக முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் பதவி வகித்து...
உத்திர பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பெற்றோர் வாக்களித்தால் மாணவர்களுக்கு கூடுதலாக 10 மதிப்பெண்கள் வழங்குவதாக லக்னோவில் உள்ள கல்லூரி ஒன்று அறிவித்துள்ளது. உத்திரப்பிரதேச மாநிலத்தில் இன்று...
புதுச்சேரியில் காரில் அதிவேகமாக வந்து விபத்தை ஏற்படுத்திய ஒரு பெண் காவலரை தாக்கி விட்டு தப்பி ஓடிய நபரை போலீசார் கைது செய்தனர். கடந்த 19ஆம் தேதி...
ஓமிக்ரான் சத்தமே இல்லாமல் கொல்லும் தொற்று எனவும் பாதிக்கப்பட்டவர்கள் அந்த நோயில் இருந்து மீள நீண்டகாலம் பிடிக்கிறது எனவும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்றத்தில்...