சென்னை அடுத்துள்ள திருமுல்லைவாயல் பகுதியில் கொரொனா பயத்தால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். கோயம்பேடு சாலையில் வசித்து வந்த வயதான தம்பதிகளுடன் 34 வயதுடைய மகளும் இருந்துள்ளனர்.
ஊரடங்கு என்பதால் அப்போதைய வருமானம் கிடையாது. கடந்த 2013 ஆம் ஆண்டு மகளான நாகேஸ்வரிக்கு திருமணம் ஆன நிலையில் ஒரே மாதத்தில் கணவரிடம் இருந்து பிரிந்துள்ளார்.
அவர்கள் மன வருத்தத்தில் இருந்த சூழலில் அவர்களுக்கு ஒரு வாரகாலமாக கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர்கள் மூவரும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
மேலும் செய்திகள் :
இளைஞரை கத்தியால் குத்திய ரவுடி..!
சென்னை - லக்னோ டிக்கெட் விற்பனை இன்று தொடக்கம்..!
2019 தேர்தலை விட தருமபுரியில் வாக்குப் பதிவு குறைவு..!
பழைய இரும்பு, பிளாஸ்டிக் பொருட்கள் கடையில் தீ விபத்து..!
தமிழகத்தில் சதம் அடித்த வெயில்.. திணறும் மக்கள்..!
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல்.. எவ்வளவு சதவீதம் வாக்குப்பதிவு..!