பகல் 12 மணிக்கு மேல் 144 தடை உத்தரவு..! பகுதி நேர ஊரடங்கு..!
ஆந்திராவில் கொரொனாவை கட்டுப்படுத்தும் வகையில் 14 நாட்களுக்கு பகுதி நேர ஊரடங்கு அமலில் இருக்கும் என ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள உத்தரவில் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரை மட்டுமே பொதுமக்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்றும் பகல் 12 மணிக்கு மேல் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.






