--- --:--:-- --

பகல் 12 மணிக்கு மேல் 144 தடை உத்தரவு..! பகுதி நேர ஊரடங்கு..!

6

ந்திராவில் கொரொனாவை கட்டுப்படுத்தும் வகையில் 14 நாட்களுக்கு பகுதி நேர ஊரடங்கு அமலில் இருக்கும் என ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள உத்தரவில் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரை மட்டுமே பொதுமக்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்றும் பகல் 12 மணிக்கு மேல் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon