10 வினாடிகளில் கரோலினா ரீப்பர் மிளகாயை சாப்பிட்டு கின்னஸ் சாதனை..!
உலகிலேயே மிகவும் காரமானதாகக் கருதப்படும் கரோலினா ரிப்பர் என்ற சீன வகை குடமிளகாய் களை 10 வினாடிகளில் சாப்பிட்ட நபர் கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். கனடா...
உலகிலேயே மிகவும் காரமானதாகக் கருதப்படும் கரோலினா ரிப்பர் என்ற சீன வகை குடமிளகாய் களை 10 வினாடிகளில் சாப்பிட்ட நபர் கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். கனடா...
மதுரையில் கோவில் விழாக்களில் வயதான பெண்களை குறிவைத்து நகை திருட்டில் ஈடுபட்ட நான்கு பெண்களை 24 மணி நேரத்திற்குள் போலீசார் கைது செய்துள்ளனர். மதுரையில் கோவில்...
சென்னை கோயம்பேட்டில் ஓடும் லாரியின் டயருக்குள் தலையை வைத்து ஒருவர் தற்கொலை செய்து கொண்ட பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. கோயம்பேடு நூறடி சாலையில் நின்று...
அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கான வகுப்புகள் எப்போது தொடக்கம் என்பது தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. முதுநிலை முதலாமாண்டு மாணவர்களுக்கு எட்டாம் தேதி முதல் வகுப்புகள் தொடரும் என்று கூறுகின்றனர்....
ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள எழுவர் விடுதலையில் ஆளுநர் விரைவில் நல்ல முடிவு எடுப்பார் என நம்புவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். ...
பிப்ரவரி 7ஆம் தேதி சசிகலா தமிழகம் வருவார் என நேற்று கூறியிருந்த நிலையில் எட்டாம் தேதி வருவார் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. இத்தகவலை டிடிவி தினகரன் தனது...
தமிழகத்தில் சசிகலாவுக்கு ஆதரவாக ஆங்காங்கே ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சுசிலாவின் விடுதலையை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் போஸ்டர்கள் ஒட்டி தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர். மேலும்...
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா வரும் 10 ஆம் தேதி தமிழகம் வருகிறார். தமிழக சட்டப்பேரவை தேர்தல்களை எதிர்கொள்ளவிருக்கும் நிலையில் இந்திய தலைமை தேர்தல்...
இங்கிலாந்திலிருந்து உருமாற்றம் அடைந்து பரவிய புதிய வகை கொரோனாவைரஸ் அதிதீவிர பரவும் தன்மையுடன் உயிருக்கே உலை வைக்கும் வகையில் மரபணு மாற்றம் அடைந்து இருப்பதாக மருத்துவ விஞ்ஞானிகள்...
சென்னையில் 10 லட்சம் கொரொனா தடுப்பூசிகள் தயார் நிலையில் உள்ளதாக மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது தொடர்பாக ரிப்பன் மாளிகையில் ஆலோசனை...
விமான நிலையத்தில் தனது ஆதரவாளர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பிரதமர் மோடியின் சகோதரர் அங்கேயே 2 மணிநேரம் தர்ணாவில் ஈடுபட்டார். பிரதமர் மோடியுடன் சகோதரரான பிரகலாத் மோடி...
தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யும் மசோதா சட்டப் பேரவையில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யும் அவசர சட்டம் கடந்த நவம்பர் மாதத்தில்...
மாஸ்டர் படத்தில் நடித்திருக்கிறாரா என்றுகேட்கும் வகையில் ஒரு சில காட்சிகளில் நாயகியாக வந்து சென்றவர் மாளவிகா மோகன். மாஸ்டர் படத்தில் நடிகர் விஜய்யை திட்டுவது போன்ற காட்சியில்...
தமிழகத்தில் பருவம் தவறி பெய்த மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை மத்திய குழுவினர் இன்று முதல் ஆய்வு செய்கின்றனர். நிவர் மற்றும் புரெவி புயலைத் தொடர்ந்து ஜனவரி மாதமும்...
வரும் 7ம் தேதி பெங்களூருவில் இருந்து சென்னைக்கு சசிகலா திரும்பும் சூழலில், இப்போதே அதிமுக கலகலக்கத் தொடங்கிவிட்டது. மூத்த அமைச்சர்கள் உள்பட பலரும் சசிகலா பக்கம் செல்வார்கள்...
கள்ளக்குறிச்சி அருகே கணவர் இறந்த சோகத்தில் மனைவி மகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சியை சேர்ந்த தாமோதரன்...
விவசாயிகள் போராட்டம் விவகாரத்தில் தங்கள் மீது அவதூறு பரப்பும் பதிவுகளையும், கணக்குகளையும் நீக்காதது குறித்து டுவிட்டர் நிர்வாகத்தை மத்திய அரசு எச்சரித்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விவசாயிகள்...
நெல்லையில் சிறுவர்கள் இடையே ஏற்பட்ட சண்டையைப் விலக்கிவிட சென்ற முதியவரை எதிர்பாராதவிதமாக தள்ளியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை பாளையங்கோட்டை...
கேரள மாநிலத்தை சேர்ந்த சிறை அதிகாரி ஒருவர் சிறந்த சேவைக்காக இரண்டாவது முறையாக குடியரசு தலைவர் விருது பெற்றுள்ளார். திருச்சூரை சேர்ந்த தாமஸ் இடுக்கி மாவட்டம் தேவிகுளம்...
கர்நாடகத்தில் கோவிலில் சிவலிங்கம் கண் திறந்ததாக பரவிய தகவலை அடுத்து அதை காண ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளனர். பெல்கம் மாவட்டத்தில் கோகும் என்னும் ஊரில் சங்கரலிங்கம் கோவிலில்...
தெலுங்கானா மாநிலம் கர்லகுண்டாவில் பாலியல் புகார் அளித்து சிறைக்கு அனுப்பிய பெண் மீது இளைஞர் ஒருவர் கோடாரியால் தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. கர்லகுண்டாவை சேர்ந்த...
அரூரில் ஆட்கள் ஆண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் தேவாதி அம்மன் திருவிழாவில் 500 ஆடுகளை பலியிட்டு பூஜை செய்து கறி விருந்து அளிக்கப்பட்டது. அரூரில் ஒரு பிரிவை...
ஈரோடு அருகே மூன்று மனைவிகள் இருந்தும் மகளாக பாவிக்க வேண்டிய சிறுமியை கர்ப்பமாக்கிய காமக் கொடூர தந்தையை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்துள்ளனர். பெருந்துறையை சேர்ந்த...
மும்பை மாநகராட்சியின் பட்ஜெட் கூட்டத்தில் இணை ஆணையர் ரமேஷ் பவார் தண்ணீர் என நினைத்து சானிடைசரை குடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே போலியோ சொட்டு மருந்து முகாமில்...