இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் சென்ற கார் ராஜஸ்தானில் விபத்துக்குள்ளானது. நல்வாய்ப்பாக அசாருதீன் காயமின்றி தப்பியதாக அவரது உதவியாளர் தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் சூர்வால் என்ற பகுதியில் அசாருதீன் கார் சென்றபோது விபத்திற்குள்ளானது. இதில் அவரது காரின் முன்பக்கம் பலமாக சேதமடைந்துள்ளது. அதேநேரம் விபத்திலிருந்து தப்பியது அவரது ஆதரவாளர்கள் திருப்தி அடைய வைத்துள்ளது.
மேலும் செய்திகள் :
திருவாடானை அருகே கோவிலில் லட்சார்ச்னை! ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர்!
மின்சாரம் தாக்கி டைல்ஸ் தொழிலாளி பலி.. போலீஸ் விசாரணை..!
வார விடுமுறை.. நாளை முதல் சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு..!
ஸ்டாலின் சமரசம்.. நோட்டீஸை வாபஸ் பெற தயாநிதி முடிவு..!
மழைநீரில் விழுந்த செல்போன்.. உருண்ட இளைஞர்..!
செயின் பறிப்பு வழக்கில் 2 பேருக்கு 3 ஆண்டுகள் சிறை..!