இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் சென்ற கார் ராஜஸ்தானில் விபத்துக்குள்ளானது. நல்வாய்ப்பாக அசாருதீன் காயமின்றி தப்பியதாக அவரது உதவியாளர் தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் சூர்வால் என்ற பகுதியில் அசாருதீன் கார் சென்றபோது விபத்திற்குள்ளானது. இதில் அவரது காரின் முன்பக்கம் பலமாக சேதமடைந்துள்ளது. அதேநேரம் விபத்திலிருந்து தப்பியது அவரது ஆதரவாளர்கள் திருப்தி அடைய வைத்துள்ளது.

மேலும் செய்திகள் :
பெண்களை இழிவுபடுத்துவதையே வாடிக்கையாக வைத்திருக்கிறர் சி.வி.சண்முகம் - கனிமொழி கண்டனம்
8-ம் வகுப்பு என்.எம்.எம்.எஸ் தேர்வு..!
கேரளாவின் கவடியார் அரண்மனையில் கொள்ளை..!
8 எதிர்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்கம் ரத்து..!
இந்திய மாணவர் 'காரை ஏற்றி கொலை..!
சி.பி.ஐ அண்ணன் குடுமியை பிடிச்சு ஆட்டும் - சீண்டிய ஜூலி






