சென்னை – மதுரை இடையே தேஜஸ் சிறப்பு ரயில் சேவை இன்று தொடங்கியது. திருநெல்வேலி, தென்காசி, மதுரை, ராமேஸ்வரம் மற்றும் கொல்லம் ஆகிய ரயில் நிலையங்களில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில் சேவை அக்டோபர் முதல் வாரத்தில் தொடங்கவுள்ளது.
இதன்படி சென்னை எழும்பூர், மதுரை தேஜஸ் சிறப்பு ரயில் இன்று காலை 6 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட தேஜஸ் ரயில் பகல் 12.20 மணிக்கு மதுரை சென்று சேரும். அதேபோல் மதுரையில் இருந்து 3.15 மணிக்கு புறப்பட்டு இரவு 9.30 மணிக்கு சென்னை – எழும்பூர் வந்தடையும். வியாழக்கிழமை தேஜஸ் சிறப்பு ரயில் கிடையாது.
திருச்சி கொடைக்கானல் சாலை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள் :
எலக்ட்ரிக் பைக்கில் வந்த முதியவருக்கு நேர்ந்த சோகம்..!
மின்னல் வேகத்தில் வந்த பைக்.. நடந்த பயங்கரம்..!
அரசு பேருந்து கம்பி மற்றும் பிளைவுட் சேதம்..பயணிகள் அச்சம்..!
50 கிலோ கெட்டுப்போன திண்பண்டத்தை அழித்த உணவு பாதுகாப்பு அதிகாரிகள்..!
திமுக வேட்பாளர் பெயரை கொண்டவர் சுயேட்சையாக போட்டி..!
100 நாள் வேலைக்கான ஊதிய உயர்வு..!