கொரோனாவுக்கு மருந்து தயாரிக்க சுமார் 5 லட்சம் சுறா மீன்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. கலிஃபோர்னியாவில் உள்ள சுறா மீன்களுக்கான அமைப்பு ஒன்று தெரிவித்த தகவலின்படி கோவிட்-19 மருந்துக்கு சுறா மீன்களின் கல்லீரலில் இருந்து எண்ணெய் எடுக்கப்படுகிறது.
இதற்காக 5 லட்சம் மீன்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று அந்த அமைப்பு அச்சம் தெரிவித்துள்ளது. சுறாக்கள் கொல்லப்படுவதை தடுக்க அதன் கல்லீரலில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் பசையை கரும்பின் மேற் பகுதியில் இருந்து செயற்கை முறையில் தயாரிப்பதற்கும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும் செய்திகள் :
பிஜு ஜனதாதளம் கட்சியிலிருந்து மூன்று தலைவர் விலகல் ..!
ஏப்ரல் 4ம் தேதி கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்..!
ஆசனவாயில் அதிவேக காற்று.. குடல் வெடித்து பெங்களூர் இளைஞர் மரணம்..!
தேர்வு எழுதிவிட்டு திரும்பிய 10ம் வகுப்பு மாணவி மாரடைப்பால் பலி..!
அரசு பேருந்து கம்பி மற்றும் பிளைவுட் சேதம்..பயணிகள் அச்சம்..!
100 நாள் வேலைக்கான ஊதிய உயர்வு..!