மதுரையில் முக்கிய பேருந்து நிலையங்களில் வெடிகுண்டு வைத்துள்ளதாக வந்த தொலைபேசி மிரட்டலால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை மாட்டுத்தாவணி, ஆரப்பாளையம், பெரியார் பேருந்து நிலையம் உள்ளிட்ட 5 இடங்களில் வெடிகுண்டு வைத்துள்ளதாக சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசியில் மிரட்டல் வந்துள்ளது.
இதுதொடர்பாக மதுரை மாநகர காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 15 பேர் கொண்ட வெடிகுண்டு நிபுணர்கள் முக்கியப் பேருந்து நிலையங்களில் சோதனையில் ஈடுபட்டனர். குண்டு எதுவும் கைப்பற்றப்பட அதனால் இது புரளி என தெரியவந்தது.
மேலும் செய்திகள் :
சட்டமன்ற தேர்தல் எதிரொலி - தீவிர பாதுகாப்பு பணியில் போலீசார்
நெருக்கடி கொடுப்பது பா.ஜ.க-வின் பழக்கம் - த.வெ.க நிர்வாகி நாஞ்சில் சம்பத் ஓபன் டாக்
தி.மு.க சொன்ன தொகுதி எண்ணிக்கையில் ஏற்பு இல்லை - பெ.சண்முகம் பேட்டி
த.வெ.க ஆதரவு வாபஸ் - ஜனநாயக முஸ்லீம் மக்கள் கட்சி அதிரடி
அ.தி.மு.கவுக்காக நீங்க ஏன் நீலிக்கண்ணீர் வடிக்கிறீங்க? ஸ்டாலினை தாக்கிய அண்ணாமலை
சிலிண்டர் விலை மேலும் ரூ.200 வரை உயர வாய்ப்பு..!






