ராணிப்பேட்டை அருகே ஏரியில் மூழ்கி பள்ளி மாணவர்கள் 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . ராணிப்பேட்டை மாவட்டம் சோலகரை அடுத்த மாலை மேடு கிராமத்தைச் சேர்ந்த பள்ளி மாணவிகள் 2 பேரும், மாணவர் ஒருவரும் ஏரிக்கு துவைக்க சென்றுள்ளனர்.
அப்போது ஏழு வயதான மாணவர் தமிழரசன் எதிர்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்த மாணவிகள் சிறுவனை காப்பாற்ற முயன்றுள்ளனர். அப்போது அவர்களும் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர். ஒரே கிராமத்தை சேர்ந்த 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
மேலும் செய்திகள் :
தமிழ்நாட்டை சீண்டுவது தீயை தீண்டுவதற்கு சமம்..!
மாதம் ரூ.1,000 கல்வி உதவித் தொகை.. நாளை ஹால் டிக்கெட்
அங்கன்வாடிகளில் கழிவறை கட்ட ரூ.75,000 நிதி: ஸ்டாலின்
திருப்பூரில் குஷ்பு பேட்டி..!
திமுக தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணை செயலாளராக திவ்யா சத்யராஜ் நியமனம்!
விபத்தில் சிக்கிய பிக் பாஸ் ஜனனி.. காலில் பெரிய கட்டுடன் இருக்கும் அதிர்ச்சி வீடியோ..!