மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் வாக்கு எண்ணிக்கையின்போது அதிகாரிகள் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை அனைவருக்குமான தேவைகளை உடனுக்குடன் சரி செய்த மதுரை மாவட்ட கூடுதல் ஆட்சியருக்கு பாராட்டுக்கள் குவிகின்றன.
உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கான வாக்கு எண்ணிக்கை சிஎல்சி பள்ளியில் நடைபெற்றது. அப்போது காவல் அதிகாரிகள் முதல் வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள கடைநிலை ஊழியர்கள் வரை அனைவருக்குமான சிறு சிறு தேவைகளையும் கேட்டு அறிவதும், அவற்றை சரி செய்வதுமாக கூடுதல் ஆட்சியர் பிரியங்கா சுற்றிச் சுழன்று பணி செய்தார். இவரின் எளிமை அனைவரையும் கவர்ந்தது.
மேலும் செய்திகள் :
சிக்னல்களில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுக்கும் பெண்கள்..!
தூத்துக்குடி மாவட்டத்தில் ஃபிரிட்ஜ் வெடித்து விபத்து..!
நடுவானில் வெடிகுண்டு மிரட்டல்..!
தமிழகத்தின் பல மாவட்டங்களில் வெளுத்து வாங்கிய கனமழை..!
பயனர்களுக்கு சிறப்பு சலுகை.. ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பு!
திணைகாத்தான்வயல் கிராமத்தில் உள்ள பேருந்து நிறுத்தம் அருகே நிழற்குடையில் மழை நீர் தேங்கி சுகாதார கேட...






